Tuesday 26 May 2015

வித்யாவின் படுகொலையைக் கண்டித்து கண்டன ஆர்பாட்டத்தில் அக்கரைப்பற்று ஸ்ரீ இராம கிருஸ்ன கல்லூரி மாணவர்கள்



மாணவி வித்யாவின் படுகொலையைக் கண்டித்து அக்கரைப்பற்று ஸ்ரீ இராம கிருஸ்ன கல்லூரி மாணவர்கள் இன்று செவ்வாக்கிழமை   மதியம் 12.30 மணிக்கு  பாடசாலைக்கு முன்பாக அமைதியாக  மெளனமான முறையில்  தமது கண்டன சுலோகம்களை ஏந்தியவாறு கண்டனத்தினை  தெரிவித்தனர்  இவர்கள் தமது கண்டன சுலோகம்களில்


 மாணவர்களக்கு  எதிரான வன்முறைகளை ஒழிப்போம்
பென்கொழுக் கெதிரான சட்டமூலத்தினை வலுப்படுத்துக்கள்
பெண்களை பெண்களாய் மதிப்போம் போன்ற வாசகம்களை ஏந்தியவாறு கண்டன ஆர்பாட்டத்தில் இடுபட்டிருந்தனர் 

No comments: