Friday 22 May 2015

சிசு கைவிடப்பட்ட நிலையில் மீட்க்கப்பட்டுள்ளது

ஆண் சிசு  கைவிடப்பட்ட நிலையில் பெண்ணொருவரால் மீட்க்கப்பட்டு அக்கரைப்பற்று ஆதார வைத்திசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இன்று(22) நண்பகல் 12.30 மணியளவில் இச்சம்பவம் நடைபெற்றுள்ளது.

 அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சாகாம பிரதான வீதியில் அருகில் கோளாவில் பிரதேசத்தில் உள்ள வடிகானுக்குள் இருந்தே இச்சிசு மீட்க்கப்பட்டதாக அக்கரைப்பற்று பொலிசார் தெரிவித்தனர்.
  இது தொடர்பான விசாரணைகள் அக்கரைப்பற்று பொலிசாரால் ஆரம்பிக்கப்பட்டுள்ள

No comments: