Wednesday 30 March 2016

நீதி வேண்டுமெனக் கோரி கவனயீர்ப்புப் பேரணி

காணாமல் போனேரின் உறவுகள் தமது உறவுகளுக்கு நீதி கேட்டு  "காணாமற் போகச் செய்தலை காணாமற் போகச் செய்வோம்" "ஜெனிவா வாக்குறுதிகளை நிறைவேற்றிக் கொள்வோம்" எனும் தொனிப் பொருளில்; காணமால்போனோர்களின் உறவுகள் மாபெரும் கவனயீர்ப்புஆர்ப்பாட்டபேரணி; இன்று30 ம் திகதி புதன்கிழமை அக்கரைப்பற்றில் இடம்பெற்றது

Saturday 26 March 2016

ஆலையடிவேம்பில் கல்வி கலாசார அபிவிருத்தி நிலையம் அமைப்பதற்கான வேலைகள் ஆரம்பம்; அடிக்கல் நாட்டினார் அமைச்சர் சுவாமிநாதன்!


தமிழ் தேசியக் கூட்டமைப்பின் அம்பாறை மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினரும், அம்பாறை மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவருமான கவிந்திரன் கோடீஸ்வரனின் பன்முகப்படுத்தப்பட்ட நிதியிலிருந்து 1.5 மில்லியன் ரூபாய் முதற்கட்ட ஒதுக்கீட்டின்கீழ்

Thursday 24 March 2016

ஆலையடிவேம்பில் மேற்கொள்ளப்படவுள்ள மந்த போஷாக்குடைய நபர்களின் கணக்கெடுப்பு தொடர்பான கலந்துரையாடல்


சிறுவர்கள், பெண்கள் மற்றும் இளைஞர், யுவதிகளின் போஷாக்குமிக்க வாழ்க்கைமுறையை முன்னேற்றமடையச் செய்தல் தொடர்பான சுதேச மருத்துவ அமைச்சின் கருத்திட்ட விதந்துரைப்புகளுக்கமைய

Monday 21 March 2016

பெண் சட்டத்தரணி சடலமாக மீட்பு

அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவில் 27வயதான பெண் சட்டத்தரணி நேற்று இரவு சடலமாக மீட்பு

சடலம் பிரேத பரீசோதனைக்காக  அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் வைக்கப்ட்டுள்ளது

உயிரிழந்தவர் 27வயதான பெண் சட்டத்தரணி லோ.நிதர்சினி என ஆரம்பகட்ட.  விசாரணைகளில் தெரியவருவதுடன்

இச்சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை   அக்கரைப்பற்று பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்

வெளியான க.பொ.த. சாதாரண தரப்பரீட்சை பெறுபேற்றின்படி


நேற்று வெளியான க.பொ.த. சாதாரண தரப்பரீட்சை பெறுபேற்றின்படி அம்பாறை மாவட்டத்தின் கரையோரப்பிரதேசத்தில்

Sunday 20 March 2016

மழுவரசன் குடிமக்கள் திருவிழா -2016

பனங்காடு ஸ்ரீ பாசுபதேசுவரர் ஆலய  உட்சவத் திருவிழாவில் 06ம் நாள் மிகவும் சிறப்பாக இடம்  பெற்றதன் தொகுப்பு



விபத்தில் ஒருவர் உயிரிழப்பு ...

அட்டாளைச்சேனை பிரதான வீதியில் இன்று ஞாயிற்றுக்கிழமை (20) காலை 6.45 மணியளவில் நடந்த மோட்டார் சைக்கிள் விபத்தில்,  வயோதிபர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக அக்கரைப்பற்று பொலிஸார் தெரிவித்தனர்.

சடலம் மீட்பு ...

அம்பாறை, ஒலுவில் கடற்படை முகாமில் கடமையாற்றி வந்த கடற்படை வீரர் ஒருவர் இன்று ஞாயிற்றுக்கிழமை (20) காலை, சடலமாக மீட்கப்பட்டதாக அக்கரைப்பற்று பொலிஸார் தெரிவித்தனர்.

Friday 18 March 2016

சுவாட் அமைப்பினால் ...




சுவிஸ் அபிவிருத்தி நிறுவனத்தின் அனுசரணையுடன் எமது சுவாட்

அமைப்பினால் அமுல்படுத்தப்பட்டு வருகின்ற பாதுகாப்பான புலம்பெயர் தொழிலாளர்

நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் புலம்பெயர் தொழிலாளர்களுக்கு நிரந்தர சேவைகளை வழங்கும் முகமாக
தெரிவு செய்யப்பட்ட

இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தினால் நடாத்தப்பட்ட தொற்றாநோய்கள் தொடர்பான விழிப்புணர்வுக் கருத்தரங்கு


Thursday 17 March 2016

திருக்கெடிேயேற்றப் பெருவிழா

பனங்காடு பாசுபதேசுவரா் தேவஸ்தான திருக்கெடிேயேற்றப் பெருவிழா


அக்கரைப்பற்று பனங்காடு மாதுமை உடனுறை ஸ்ரீ பாசுபதேசுவரர் ஆலய திருக் கொடியேற்றம் (14)திங்கட்கிழமை ஆலய பிரதம குருவும் மகோற்சவ குருவுமான ஈசான சிவாச்சாரியார் சிவஸ்ரீ அ.மூர்த்தீஸ்வரக் குருக்களினால் இடம் பெறும்

ஆலயத்தில் கொடியேற்றத்தினைத் தொடர்ந்து பத்துநாட்கள் சிறப்பாக திருவிழாக்கள் இடம் பெறும் இதில் திரிபுரதகனத்திருவிழா(16) , தெப்பத்திருவிழா(17) , பாசுபதாஸ்திரத்திருவிழா(19) ,மாம்பழத்திருவிழா(20) ,திருவேட்டைத் திருவிழா(21) ,சங்காபிஷேகம்(22), நகர்வலம்(22) ,இடம் பெற்று எதிர்வரும் 23ம் திகதி புதன்கிழமை தீர்த்தோற்சவம் , தொடர்ந்து பூங்காவனத்திருவிழா(24)வுடன் இவ்வாண்டின் உட்சவங்கள் நிறைவடையும்  

Saturday 12 March 2016

கழுத்தில் இருந்த தங்கச்சங்கிலியை அறுக்க முற்பட்டவர் கைது

அம்பாறை, ஆலையடிவேம்புப் பிரதேசத்திலுள்ள குறுக்கு  வீதியில் பிரத்தியேக வகுப்புக்கு நேற்று  வெள்ளிக்கிழமை சைக்கிளில் சென்ற மாணவி ஒருவரின் கழுத்தில் இருந்த தங்கச்சங்கிலியை அறுக்க முற்பட்டதாகக் கூறப்படும்

Friday 11 March 2016

வாகனம் விபத்து 200கோழிகளும் உயிரிழந்தன

பொத்துவிலில் இருந்து அக்கரைப்பற்றை நோக்கி கோழிகளை ஏற்றிச் சென்ற கன்ரர் ரக வாகனம் அக்கரைப்பற்று சின்னமுகத்துவாரப் பிரதேசத்தில் பனைமரத்துடன் மோதி விபத்துக்குள்ளானதில் வாகனம் முற்றாக சேதமடைந்ததுடன் 200கோழிகளும் உயிரிழந்தன.

சர்வதேச மகளிர் தின நிகழ்வுகள்



நிலையான எதிர்காலத்திற்கு வலுவான பெண்கள் என்ற தொணிப்பொருளுக்கு அமைய ஆலையடிவேம்பு பிரதேச மாதர் மகாசங்க உறுப்பினர்கள் ஒன்றினைந்து  நடாத்திய மாபெரும் சர்வதேச மகளிர் தின நிகழ்வுகள் நேற்று (10) மாலை அக்கரைப்பற்று தம்மரெத்ன சிங்கள மகாவித்தியாலய மைதானத்தில் மாதர் மகாசங்க தலைவி சி.ரூபி தலைமையில் நடை பெற்றது.

Wednesday 9 March 2016

ஆடைகளைக் கொள்ளையர்கள் கொள்ளையிட்டு

அம்பாறை நகரப்பகுதி, கண்டி வீதியிலுள்ள ஆடைகள் விற்பனை நிலையமொன்றின் கதவுகளை, நேற்று புதன்கிழமை (09) நள்ளிரவு உடைத்து

கட்டாக்காலி மாட்டுடன் மோதி முச்சக்கரவண்டி விபத்து

அம்பாறை திருக்கோவில் பொலிஸ்ப்பிரிவிற்குட்பட்ட காஞ்சிரம்குடா சந்தியிக்கு அன்மித்த பகுதியில்  (09) இன்று காலை  கட்டாக்காலி மாட்டுடன் மோதி முச்சக்கரவண்டி விபத்துக்குள்ளானதில்

Monday 7 March 2016

சர்வதேச மகளிர்தினம் மார்ச் 08ம் திகதி இன்று



சர்வதேச பெண்கள் தினம் உலகளாவிய ரீதியில் மார்ச் 08ம் திகதி கொண்டாடப்படுவது சகலரும் அறிந்தவிடயம்.



 இது சமுக அரசியல் பொருளாதார தளங்களில் பெண்கள் நிகழ்த்திய சாதனைகளையும் எதிர்கால நிகழ்கால நோக்கங்களை சாதனைகளையும் எமது தற்கால மற்றும் எதிர்கால சந்ததிக்கு எடுத்துக் கூறும் தினமாக அமைகின்றது

மகா சிவராத்திரி பனங்காடு பாசுபதேசுவரர் ஆலயத்திலிரிந்து நேரலையாக

மகா சிவராத்திரி பனங்காடு பாசுபதேசுவரர் ஆலயத்திலிரிந்து

நேரலையாக 

Friday 4 March 2016

பனங்காடு ஸ்ரீ பாசுபதேசுவரர் ஆலய சுற்றுமதிலுக்கான அடிக்கல் நடும் வைபவம்


ஆலையடிவேம்பு பிரதேசத்திலுள்ள கீர்த்தி பெற்ற ஒரேயொரு சிவாலயமான அக்கரைப்பற்று, பனங்காடு, அருள்மிகு ஸ்ரீ பாசுபதேசுவரர் ஆலயத்தின் வடக்கு எல்லைக்கான புதிய சுற்றுமதிலை அமைப்பதற்கான அடிக்கல் நடும் வைபவம் ஆலயத் தலைவர் எஸ்.ரகுதேவன் தலைமையில்

Wednesday 2 March 2016

விளக்கமறியலில்

368 கிராம்  கஞ்சா வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில் கைதுசெய்யப்பட்ட ஒருவரை எதிர்வரும் 8ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு அக்கரைப்பற்று நீதவான் நீதிமன்ற நீதவானும்  மேலதிக மாவட்ட நீதவானுமான  நளினி கந்தசாமி, இன்று புதன்கிழமை உத்தரவிட்டார். இது தொடர்பில் பொலிஸாருக்கு கிடைத்த தகவலை அடுத்து நேற்று செவ்வாய்க்கிழமை இரவு சின்னமுகத்துவாரப் பகுதியிலுள்ள சந்தேக நபரின் வீட்டை பொலிஸார் சோதனையிட்டபோது, 368 கிராம் கஞ்சா இருந்தமை தெரியவந்தது. இதனைத் தொட்ர்ந்து சந்தேக நபரும் கைதுசெய்யப்பட்டார். 

ஆலையடிவேம்பில் இளைஞர் கழக பிரதேச சம்மேளனத்துக்கு உறுப்பினர்கள் தேர்ந்தெடுப்பு


ஆலையடிவேம்பு பிரதேசத்தின் இளைஞர் கழக பிரதேச சம்மேளனத்துக்குப் புதிய உறுப்பினர்களைத் தெரிவு செய்வதற்கான புனரமைப்புக் கூட்டம் கடந்த ஞாயிறு (28/02) இளைஞர் சேவைகள் உத்தியோகத்தர் எம்.ஐ.எம்.பரீட் தலைமையில் ஆலையடிவேம்பு பிரதேச செயலகக் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றிருந்தது.

பிரதம அதிதியாக ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் வி.ஜெகதீசன், விசேட அதிதியாக மாவட்ட இளைஞர் சேவைகள் உத்தியோகத்தர் யூ.எல்.ஏ.மஜீத் ஆகியோரும் சிறப்பு அதிதிகளாகப் பிரதேச செயலக நிருவாக உத்தியோகத்தர் ஏ.சசீந்திரன், கிராம அலுவலர்களுக்கான நிருவாக உத்தியோகத்தர் ஏ.தர்மதாஸ மற்றும் பிரதேச செயலாளரது வெகுஜனத் தொடர்புகள் உத்தியோகத்தர் எஸ்.ஜே.பிரேம் ஆனந்த்

சமுக சேவைகள் திணைக்களத்தினால் வலுவிழந்தோருக்கான வீடமைப்புக் கொடுப்பனவுகள் வழங்கிவைப்பு


கிழக்கு மாகாண சமுக சேவைகள் திணைக்களத்தின் நிதியுதவியுடன் ஆலையடிவேம்பு பிரதேசத்தில் மாதாந்தக் கொடுப்பனவு பெற்றுவரும் வலுவிழந்தோருக்கு வீடமைப்பு வசதிகளை ஏற்படுத்திக்கொடுக்கும் நோக்குடன் தெரிவுசெய்யப்பட்ட நான்கு பயனாளிகளுக்கான முதற்கட்டக் கொடுப்பனவு வழங்கும் நிகழ்வு

Tuesday 1 March 2016

ஆலையடிவேம்பு பிரதேச சமுதாய சீர்திருத்தக் குழுவின் கலந்துரையாடல்


புனர்வாழ்வு மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சின் கீழுள்ள சமுதாயம்சார் சீர்திருத்தத் திணைக்களத்தின் விதந்துரைப்புகளுக்கமைய ஆலையடிவேம்பு பிரதேசத்தில் தாபிக்கப்பட்டுள்ள பிரதேசமட்ட சமுதாய சீர்திருத்தக் குழுவின் இவ்வாண்டுக்கான முதலாவது கலந்துரையாடல்