Friday 30 August 2019

அம்பாரை ஸ்ரீ மாணிக்கப்பிள்ளையார் ஆலய வருடாந்த மகோற்சவத்தின் ஆலையடிவேம்பு பிரதேச மக்களின் திருவிழா



வி.சுகிர்தகுமார்  

 அம்பாரை மாவட்டத்தில் இந்து பௌத்த மக்களால் போற்றி வழிபடப்படும் அம்பாரை ஸ்ரீ மாணிக்கப்பிள்ளையார் ஆலய வருடாந்த மகோற்சவத்தின் ஆலையடிவேம்பு பிரதேச மக்களின் திருவிழா செவ்வாய்க்கிழமை  இரவு (27) சிறப்பாக நடைபெற்றது.

Thursday 22 August 2019

விவசாயிகளுக்கு பயிற்சி

ஜே.எப்.காமிலா பேகம்-

ஜனாதிபதி செயலகத்தின் தேசிய உணவு உற்பத்தி நிகழ்ச்சித்  திட்டத்தின் கீழ் Tom ETC. இன மாங்கன்றுகளை பெற்றுக் கொண்டவர்களுக்கு, பசளையிடல் மற்றும் கத்தரித்தல் தொடர்பான பயிற்சிகள், நேற்று  (22) வழங்கப்பட்டது.

Monday 19 August 2019

அடிப்படைத் திறன் அபிவிருத்தி




(ரவிப்ரியா)

அவுஸ்திரேலியாவின் நிதி உதவியுடன் மேற்கொள்ளப்பட்ட பணித்தளத்திலான அடிப்படைத் திறன் அபிவிருத்தித்திட்டத்தின் கீழ் சுற்றுலாத்துறை சார்பான விருந்தோம்பல் பயிற்சியின் முதற்கட்டத்தை பூர்த்திசெய்தவர்களுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு ட்ரீட்டு விடுதியில் வர்த்தக கைத்தொழில் விவசாய சம்மேளனத் தலைவர் எம்.எச்.எம். நளீம் தலைமையில் வெள்ளியன்று காலை (16)நடைபெற்றது, பிரதம அதிதியாக மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் எம் உதயகுமார் கலந்து கொண்டார்.

இருபதுக்கு இருபது கிரிகெட் மென்பந்து

haran

Monday, August 19, 2019


தம்பிலுவில் எதிரொளி விளையாட்டுக்கழகம் வெற்றிக் கிண்ணத்தினைத் தட்டிக் கொண்டது.


 1 ads


(இ.சுதாகரன்)


துறைநீலாவணை சிவசக்தி விளையாட்டுக்கழகத்தின் 10 ஆவது ஆண்டு நிறைவினை முன்னிட்டு ஏற்பாடு செய்த இருபதுக்கு இருபது கிரிகெட் மென்பந்து சுற்றுப்போட்டி துறைநீலாவணை பொது விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது.

Friday 9 August 2019

ஆலையடிவேம்பில் 25 கோடி




(வி.சுகிர்தகுமார்)

ஆலையடிவேம்பு பிரதேசத்தில் மாத்திரம் இதுவரையில் 250 மில்லியன் ரூபா வரையிலான நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் இதன் மூலம் தன்னால் பல அபிவிருத்திகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அம்பாரை மாவட்ட தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன் தெரிவித்தார்.

குண்டு மீற்பு



(கனகராசா சரவணன்)


மட்டக்களப்பு வவுணதீவு முந்தானைவெளி பிரதேசத்து வயல் வெளியில் கைவிடப்பட்ட ஆர் பி. ஜி. ரக குண்டு ஒன்று இன்று வெள்ளிக்கிழமை (09) மீட்கப்பட்டுள்ளதாக வவுணதீவு பொலிசார் தெரிவித்தனர்.

Wednesday 7 August 2019

முன்பிள்ளை பாடசாலை ஆசிரியர்களின் மகத்தான அர்ப்பணிப்பை அளவிட முடியாது


  முன்பிள்ளை பாடசாலை ஆசிரியர்களின் மகத்தான அர்ப்பணிப்பை அளவிட முடியாது



(வி.சுகிர்தகுமார்

சிறிய வேதனத்துடன் அதிக சேவையினை புரியும் முன்பிள்ளை பாடசாலை ஆசிரியர்களின் மகத்தான அர்ப்பணிப்பை அளவிட முடியாதுள்ளது என ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்தின் நிருவாக உத்தியோகத்தர் ஆ.சசீந்திரன் தெரிவித்தார்.