Saturday 24 March 2018
Friday 23 March 2018
பழமரக் கிராமங்களை உருவாக்கும் வேலைத்திட்டம்
haran
திருகோணமலை மாவட்டத்தில் 50 பழமரக் கிராமங்களை உருவாக்கும் வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
மாவட்டத்தில் இதுவரை 24 பழமரக் கிராமங்கள் உருவாக்கப்பட்டுள்ளதாக திருகோணமலை மாவட்ட உதவி கமநல சேவைகள் நிலையத்தின் கமநல அபிவிருத்தி ஆணையாளர் எஸ்.புனித குமார் தெரிவித்தார்.
இதன் பிரகாரம், ஒரு பழமரக் கிராமத்திற்கு 900 பழமரக் கன்றுகள் வழங்கப்படுகின்றன.
பயனாளி ஒருவருக்கு 20 முதல் 45 வரையான ஒரே இன பழக்கன்றுகள் இலவசமாகப் பகிர்ந்தளிக்கப்படுவதாக திருகோணமலை மாவட்ட உதவி கமநல சேவைகள் நிலையம் தெரிவித்தது.
மா, மாதுளை முதலான பழ மரக்கன்றுகளும் வழங்கப்படுகின்றன.
மாவட்டத்தில் இதுவரை 24 பழமரக் கிராமங்கள் உருவாக்கப்பட்டுள்ளதாக திருகோணமலை மாவட்ட உதவி கமநல சேவைகள் நிலையத்தின் கமநல அபிவிருத்தி ஆணையாளர் எஸ்.புனித குமார் தெரிவித்தார்.
இதன் பிரகாரம், ஒரு பழமரக் கிராமத்திற்கு 900 பழமரக் கன்றுகள் வழங்கப்படுகின்றன.
பயனாளி ஒருவருக்கு 20 முதல் 45 வரையான ஒரே இன பழக்கன்றுகள் இலவசமாகப் பகிர்ந்தளிக்கப்படுவதாக திருகோணமலை மாவட்ட உதவி கமநல சேவைகள் நிலையம் தெரிவித்தது.
மா, மாதுளை முதலான பழ மரக்கன்றுகளும் வழங்கப்படுகின்றன.
ஆலயத்தில் கொள்ளை
களுவாஞ்சிக்குடிப் பொலிஸ்பிரிவுக்குட்பட்ட துறைநீலாவணை ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தின் கதவினை உடைத்து அம்மனுக்கு அணிவிக்கப்பட்டிருந்த தங்க நகைகளையும் உண்டியலில் இருந்த பணத்தினையும் கொள்ளையிட்டுச் சென்றுள்ள சம்பவம் வியாழக்கிழமை இரவு 22 ஆம்திகதி இடம்பெற்றுள்ளது.
இது தொடர்பாக மேலும் தெரியவருகையில் ஸ்ரீ மத்துமாரியம்மன் ஆலயம் துறைநீலாவணைக் கிராமத்தின் கிழக்குப்புறமாக குளத்தின் அருகில் இருக்கின்றது
இவ் ஆலயத்தின் வெளிப்புறக் கதவினை உடைத்து அம்மனுடைய சிலை அமைந்துள்ள மூலஸ்தானத்தின் கதவையும் உடைத்து அம்மனுக்கு அணிவித்திருந்த தங்க நகையினைத் திருடியதுடன் ஆலயத்தின் வெளிப்புறமாக இருந்த உண்டியல் உடைக்கப்பட்டு அதில் இருந்த பணத்தினையும் கொள்ளையிட்டுச்சென்றுள்ளனர் .மேலதிக விசாரணையினை களுவாஞ்சிக்குடிப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்
துறைநீலாவணை முத்துமாரியம்மன் ஆலயத்தில் கொள்ளை
Rating: 4.5
Diposkan Oleh:
Nadanasabesan samithamby
haran
Monday 19 March 2018
ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்தினால் நடாத்தப்பட்ட விளையாட்டு மற்றும் உடல்நல மேம்பாட்டுத் தேசிய வாரத்தின் ஆரம்பநாள் நிகழ்வுகள்
இலங்கை சனநாயக
சோசலிசக் குடியரசின் அதிமேதகு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் ஆலோசனைக்கமைய
விளையாட்டுத்துறை அமைச்சினால் நாடுதழுவிய ரீதியில் இம்மாதம் 19 - 22 வரை ஏற்பாடு
செய்யப்பட்டுள்ள விளையாட்டு மற்றும் உடல்நல மேம்பாட்டுத் தேசிய வாரத்தின் முதல் நாளில்
விசேடமாக அனுஸ்டிக்கப்படும் விளையாட்டுத்துறை மற்றும் உடல்நல மேம்பாட்டு அரச,
கூட்டுத்தாபன
உத்தியோகத்தர்களின் தினத்தைச் சிறப்பிக்கும்வகையில் ஆலையடிவேம்பு பிரதேச
செயலகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விசேட வைபவமானது இன்று (19) காலை
இடம்பெற்றது.
Sunday 18 March 2018
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்களுக்கு செயலமர்வு
haran
இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் கி.துரைராசசிங்கம் அவர்களின் வழிகாட்டலின் கீழ் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றியீட்டி, உள்ளுராட்சி சபைகளுக்கு தெரிவு செய்யப்பட்ட மட்டக்களப்பு, அம்பாறை மாவட்ட உள்ளுராட்சி சபைகளின் அங்கத்தவர்களுக்கான விசேட கருத்தரங்கு நிகழ்வு இன்றைய தினம் மட்டக்களப்பு கூட்டுறவு நிலைய மண்டபத்தில் பாராளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசன் தலைமையில் இடம்பெற்றது.
Saturday 17 March 2018
Thursday 15 March 2018
இலங்கையில் இரண்டாவதாக மட்டக்களப்பு மாவட்டத்திலேயே அதிகமான டெங்கு நோயாளர்கள்
இலங்கையில் இரண்டாவதாக மட்டக்களப்பு மாவட்டத்திலேயே அதிகமான டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் கே.கிரிசுதன் தெரிவித்துள்ளார்.
மண்முனை வடக்கு பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் இன்று (வியாழக்கிழமை) இடம்பெற்ற பிரதேச அபிவிருத்தி மீளாய்வுக்கூட்டத்திலேயே அவர் இந்த விடயத்தை தெரிவித்தார். இதன்போது அவர் மேலும் கூறுகையில்,
மண்முனை வடக்கு பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் இன்று (வியாழக்கிழமை) இடம்பெற்ற பிரதேச அபிவிருத்தி மீளாய்வுக்கூட்டத்திலேயே அவர் இந்த விடயத்தை தெரிவித்தார். இதன்போது அவர் மேலும் கூறுகையில்,
Wednesday 14 March 2018
Monday 12 March 2018
Sunday 11 March 2018
Friday 9 March 2018
ஓய்வுக்கு கெளரவம்
haran
சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு முறக்கொட்டன்சேனை, தேவாபுர மக்களால் முறக்கொட்டான்சேனை மட்ஃஇராமகிருஷ்ண த.க.பாடசாலையில் 35 வருடங்கள் ஆசிரியராகவும் உப அதிபராகவும் அளப்பெரிய சேவையாற்றி, குடும்ப வாழ்விலும் 10 குழந்தைச் செல்வங்களைப் பெற்றெடுத்து சிறப்பாக வாழ்ந்து கொண்டிருக்கும் 80 வயதான ஓய்வுபெற்ற திருமதி. செல்லம்மா வேலுப்பிள்ளளை (செல்லமாக்கா டீச்சர்) அம்மணியை கௌரவிக்கும் நிகழ்வு 9 ஆம் திகதி வெள்ளிக்கிழமை இடம்பெற்றது..
Thursday 8 March 2018
Wednesday 7 March 2018
Tuesday 6 March 2018
Monday 5 March 2018
Friday 2 March 2018
Subscribe to:
Posts (Atom)