Saturday 31 December 2016

ஆண்டிறுதி விழா

ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்தில் கடமையாற்றி இவ்வருடத்தில் (2016) இடமாற்றம் பெற்று வேறு அரச அலுவலகங்களுக்குச் சென்ற மற்றும் ஓய்வுபெற்ற உத்தியோகத்தர்களின் சேவைகளைக் கௌரவிக்கும் நிகழ்வும் ஆண்டிறுதி விழாவும் இன்று (31) காலை ஆலையடிவேம்பு பிரதேச செயலகக் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றன.

Monday 19 December 2016

மழை வேண்டி விசேட பூஜை

மழை வேண்டி விசேட பூஜை  வெள்ளிக்கிழமை 



அம்பாறை மாவடடத்தில் தற்போது காணப்படும் மழை அற்ற காலநிலையினை கருத்தில் கொண்டு  ஆலையடிவேம்புப் பிரதேச இந்து மா மன்றத்தால்ஏற்பாடு செய்து நடாத்தப்படும் மழை வேண்டி விசேட பூஜைநிகழ்கவுள் இன்று  வெள்ளிக்கிழமை அக்கரைப்பற்று ஸ்ரீ வம்மியடி பிள்ளையார் ஆலயத்தில் இடம் பெறவுள்ளது 

Thursday 8 December 2016

அத்துமீறி உட்பிரவேசித 11 கைது

நீதிமன்றினால் தடைசெய்யப்பட்ட பிரதேசத்திற்குள் அத்துமீறி உட்பிரவேசித   கைது


திருக்கோவில் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வட்டைமடு வனபரிபாலன பிரதேசத்தில் சட்டவிரோதமாக அத்துமீறி உட்பிரவேசித்தார்கள் எனும் குற்றச்சாட்டில் 11பேர் நேற்று (05)மாலை கைது செய்யப்பட்டார்கள்.

உரிய நடவடிக்கை எடுக்கப்படும்

கிழக்கு மாகாணத்தின் மற்றவர்களின் மத கலாசார உரிமைகளை   மதிக்காத வகையில் செயற்படும் எவராக இருந்தாலும் அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் தெரிவித்தார்.

ஜெயலலிதாவுக்கு அஞ்சலி

இலட்சக்கணக்கான மக்களின் கதறலும் புரட்சி தலைவியின் சகாப்தம் நிறைவுக்கு வருகின்றது.
-வங்கக் கடலோரம் தமிழக திரை உலகின், அரசியல் அரங்கத்தின் மாபெரும் சகாப்தம் மீளாதுயில் கொள்கிறது
-ஜெயாவின் உடல் வைக்கப்பட்ட சந்தனப்பேழை, சவக்குழிக்குள் இறக்கப்படுகின்றது.

Thursday 1 December 2016

தாழ் அமுக்கம்



அம்பாறை, பொத்துவில் கடல் பிராந்தியத்தில் தாழ் அமுக்கம் நிலை கொண்டுள்ளதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாமென அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின்