Tuesday 29 November 2016

கால்நடை நடமாடும் சேவை

ஆலையடிவேம்பு பிரதேச கால்நடை வைத்திய அதிகாரி  டாக்டர் எம்.ஜ.றிஸ்கான் தலைமையில் பிரதேசங்களில் நடமாடும் சேவை இடம் பெற்று  வருகின்றது

Monday 28 November 2016

பாடசாலையின் கல்விக்கு இடையூறு விளைவித்த அரச உத்தியோகத்தர்

திருக்கோவில் கல்வி வலய அக்கரைப்பற்று திருவள்ளுவர் பாடசாலையில் இன்று காலை வழமை  போன்று  கல்வி நடவடிக்கைகள் தொடர்வதற்காக பாடசாலைக்கு வந்த மாணவர்கள் நுழைவாயிலின் தன்மைக்கட்டு முகம் சுழித்துப்போனதுடன் இவ்வாறான நயவஞ்சக  செயலினை செய்தவரைக்கண்டு வியந்து நின்றனர் 

Wednesday 23 November 2016

காரைதீவில் கைக்குண்டு மீட்பு

அம்பாறை, காரைதீவுப் பிரதேசத்தில் வீதியொன்றில் விளம்பரப்பலகை நாட்டுவதற்காக நிலத்தைத் தோண்டியபோது, கைக்குண்டு ஒன்றை, நேற்றுச் செவ்வாய்க்கிழமை (22) மாலை மீட்டுள்ளதாக, சம்மாந்துறைப் பொலிஸார் தெரிவித்தனர்.

Friday 18 November 2016

புனர்வாழ்வு அதிகாரசபையின் உதவிப் பணிப்பாளர் கண்ணகிகிராமத்துக்கு விஜயம்


சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு, மீள்குடியேற்றம், புனர்நிர்மாணம் மற்றும் இந்துமத அலுவல்கள் அமைச்சர் டி.எம்.சுவாமிநாதனின் வழிகாட்டலில் கடந்தகால உள்நாட்டுப் போரினால் பாதிக்கப்பட்ட வடக்கு கிழக்கு மாகாண மக்களுக்காக நடைமுறைபடுத்தப்பட்டுவரும் வீட்டுத்திட்டத்தின் கீழ் ஆலையடிவேம்பு பிரதேசத்தில் அமைக்கப்பட்டுவரும் வீடுகள், மலசலகூடங்கள், பல்தேவைக் கட்டடம் மற்றும் பாதை சீரமைப்புக்களின் முன்னேற்றங்கள் தொடர்பாக ஆராயும் கள விஜயமொன்று இன்று (18) காலை கண்ணகிகிராமத்தில் இடம்பெற்றது.

Friday 11 November 2016

போதைவஸ்து விழிப்புணர்வு

 துஷி
உலக சிறுவர் நலன் காப்பகத்தின் அனுசரணையோடு யாழ் பல்கலை முகாமைத்துவபீட மாணவர்களினால் அண்மையில்  கிளிநொச்சி தர்மபுரம் சிபிஎ கல்வி நிலையத்தில் மது மற்றும் போதைவஸ்துதொடர்பான விழிப்புணர்வு கருத்தரங்கு நடைபெற்றிருந்து. 

Tuesday 1 November 2016

அலைபேசி அழைப்புக் கட்டணங்கள் அதிகரிக்கின்றன

15 சதவீத வற் வரி அதிகரிப்பு, செவ்வாய்க்கிழமை முதல் நடைமுறைக்கு வரவுள்ளது.
அதற்கிணங்க ​​தொலைபேசி, அலைபேசி அழைப்புக் கட்டணங்கள்  அதிகரிக்கின்றன.
80 பொருட்கள் மற்றும் சேவைகள் வற் அதிகரிப்பிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளதுடன் அழைப்புக்கட்டணம், தபால் கட்டணம் உள்ளிட்டவை உள்வாங்கப்பட்டுள்ளன.