Tuesday 28 February 2017

மழைவீழ்ச்சி அதிகரிக்கும்

வளிமண்டலத்தில் ஏற்பட்டுள்ள கொந்தளிப்புக் காரணமாக, எதிர்வரும் சில நாட்களில், நாட்டின் பல பாகங்களிலும் மழைவீழ்ச்சி அதிகரிக்கும் என, வளிமண்டளவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. 
குறிப்பாக நாளை (02) முதல் 04ஆம் திகதி வரை நாட்டில், மழைவீழ்ச்சி அதிகரிக்கக்கூடிய சாத்தியம் இருப்பதாக, வளிமண்டலவியல் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது. 

டெங்கு ஒரு வர் உயிரிழப்பு


டெங்குக் காய்ச்சலால் பீடிக்கப்பட்டிருந்த அட்டாளைச்சேனையைச் சேர்ந்த 4  பிள்ளைகளின் தாயான ஆதம்பாவா சம்சுனா (வயது 36) என்பவர் இன்று (01) காலை உயிரிழந்துள்ளார் என அப்பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி, டொக்டர் ஏ.எல்.அலாவுதீன் தெரிவித்தார்.

Monday 27 February 2017

415 மில்லியன் ரூபாய் நிதியொதுக்கீட்டில், உயர் தொழில்நுட்பக் கல்வி நிறுவனம


அம்பாறை மாவட்டத்தின் சம்மாந்துறையில் உயர் கல்வி மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சின் 415 மில்லியன் ரூபாய் நிதியொதுக்கீட்டில், இலங்கை உயர் தொழில்நுட்பக் கல்வி நிறுவனமொன்று நிர்மாணிக்கப்படவுள்ளது.

Saturday 25 February 2017

கவனயீனம் காரணமாக..
My byke documents was lost... pls help frnds...
Black colour CD Down moter byke (Ep UO 9047)  ன் 
Insurance,  வாகன அனுமதிப்பத்திரம்,  உட்பட புகைப் பரிசோதனைப் பத்திரம் போன்றன தொலைந்து போய் உள்ளது.
கண்டெடுத்தவர்கள் உடனடியாக தொடர்பு கொள்ளவும். Plss plss plss
0778361495

Friday 24 February 2017

இரண்டாம் சாமம் பூசை

பனங்காடு பாசுபதேசுவரர் ஆலயத்தில் இருந்து நேரலையாக....

haran

முதலாம் சாமம் பூசை

பனங்காடு பாசுபதேசுவரர் ஆலயத்தில் இருந்து நேரலையாக....






தொடர்தும் இனைந்திருங்கள் இறையருள் பெறுங்கள்...

haran

Wednesday 22 February 2017

மகா சிவராத்திரி நேரலையாக

மகா  சிவராத்திரி நேரலையாக 
உலக இந்து மக்களால் இன்று  வெள்ளிக்கிழமை(24) அனுஸ்டிக்கப்படும் சிவராத்திரி விரதப்பூசையை சிறப்பித்து பல்வேறு நிகழ்வுகளும் நடைபெறவுள்ளன. 

இழப்பீட்டுத் தொகை அதிகரிப்பு

காட்டு யானைகளால் ஏற்படும் சேதங்களுக்கான இழப்பீட்டுத் திட்டத்தின் கீழ், தனி மனித உயிர்ச் சேதங்களுக்காகச் செலுத்தப்படும் இழப்பீட்டுத் தொகையினை, 200,000 ரூபாயிலிருந்து 500,000 ரூபாய் வரை அதிகரிப்பதற்கு, அமைச்சரவை அங்கிகாரம் வழங்கியுள்ளது. வலுவாதார அபிவிருத்தி மற்றும் வனஜீவராசிகள் அமைச்சர் காமினி ஜயவிக்ரம பெரேராவினால் முன்வைக்கப்பட்ட அமைச்சரவைப் பத்திரத்துக்கே, இந்த அங்கிகாரம் வழங்கப்பட்டுள்ளது.



haran

நிலமீட்புப் போராட்டத்தில் 22ஆவது நாள

நிலமீட்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள முல்லைத்தீவு மாவட்டத்தின் கேப்பாபுலவு மற்றும் பிலவுக்குடியிருப்பு மக்களின் போராட்டம், இன்று 22ஆவது நாளாகத் தொடர்கிறது.




haran

Sunday 5 February 2017

விரல் நுனிகளால் எப்போது வேலைகளைச் செய்ய ஆரம்பித்தோமோ அப்போதே எமது உடல் ஆரோக்கியத்தை இழக்கத் தொடங்கிவிட்டோம் - பிரதேச செயலாளர் வி.ஜெகதீஸன்.


உடல் உழைப்பைப் புறந்தள்ளி விலையுயர்ந்த விஞ்ஞான வளர்ச்சியின் நவீன தொழில்நுட்பங்களுக்குப் பழக்கப்படுத்திக்கொண்டு விரல் நுனிகளால் எப்போது வேலைகளைச் செய்ய ஆரம்பித்தோமோ அப்போதே எமது உடல் ஆரோக்கியத்தை இழக்க ஆரம்பித்துவிட்டோம் என ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் வேதநாயகம் ஜெகதீஸன் தெரிவித்தார்.