ஆலையடிவேம்பு பிரதேச செயலகம் நடாத்திய இவ்வாண்டுக்கான கலைவாணி விழா மற்றும் வாணி
விழா சிறப்பு மலர் வெளியீட்டு நிகழ்வுகள் இன்று (29) மாலை பிரதேச செயலகக் கலாசார மண்டபத்தில்
பிரதேச செயலாளர் வேதநாயகம் ஜெகதீஸன் தலைமையில் வெகு சிறப்பாக இடம்பெற்றன.
Friday 29 September 2017
Wednesday 27 September 2017
Tuesday 26 September 2017
ஆலையடிவேம்பில் மக்கள் அபிவிருத்தி வேலைத்திட்டத்துக்கான காசோலைகள் கையளிப்பு
தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார விவகார அமைச்சின் தேசிய
இளைஞர் சேவைகள் மன்றத்தினால் ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் பிரிவில்
நடைமுறைப்படுத்தப்பட்டுவரும் ஊருக்கு ஒரு கோடி மக்கள் அபிவிருத்தி
வேலைத்திட்டத்தின் கீழ் தெரிவு செய்யப்பட்ட இளைஞர் கழகங்களுக்கான காசோலைகளைக்
கையளிக்கும் நிகழ்வு இன்று (27) காலை ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்தில் இடம்பெற்றது.
Friday 22 September 2017
இந்நாட்டிலே அனைவரும் ஒற்றுமையாக வாழக்கூடிய அரசியல் சட்டமூலத்தை நிறைவேற்றவே பாடுபட்டு வருகின்றோம் – சந்திரிக்கா தெரிவிப்பு
இலங்கைத்
திருநாட்டிலே அனைவரும் ஒற்றுமையாக வாழக்கூடிய அரசியல் சட்டமூலத்தை நிறைவேற்றவே நாங்கள் பாடுபட்டு வருகின்றோம். தமிழ் முஸ்லிம் மக்களின் உரிமைகளை வழங்கி அவர்களைப் பாதுகாக்கும் அதேவேளை, சிங்கள மக்களின் உரிமைகளைப் பாதுகாத்து அவர்களின் உரிமைகளுக்கு குறைவில்லாத அதிகாரங்களை தமிழ் முஸ்லிம் மக்களுக்கும் வழங்கும் வகையில் அச்சட்ட மூலத்தை நிறைவேற்றுவோம் என முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்தார்.
Thursday 21 September 2017
மாணவர்களுக்கு பாதணிகள் வழங்கிவைப்பு
(ரவிப்ரியா)
வெல்லாவெளி கலைமகள் வித்தியாலயத்தில் நடைபெற்ற மாணவர்களுக்கு பாதணிகள் வழங்கிவைக்கும் நிகழ்வு போரதீவு பற்று கோட்ட கல்விப் பணிப்பாளர் கே.பாலச்சந்திரன் மற்றும் பட்டிருப்பு வலய கல்விப் பணிப்பாளர் திருமதி ந.புள்ளநாயகம் ஆகியோரின் வழிகாட்டலக்லுக்கமைவாகவும், அனுமதியுடனும் நடைபெற்றது. 24 மாணவர்களுக்கு பாதணிகள் சம்பிரதாயபுர்வமாக
வெல்லாவெளி கலைமகள் வித்தியாலயத்தில் நடைபெற்ற மாணவர்களுக்கு பாதணிகள் வழங்கிவைக்கும் நிகழ்வு போரதீவு பற்று கோட்ட கல்விப் பணிப்பாளர் கே.பாலச்சந்திரன் மற்றும் பட்டிருப்பு வலய கல்விப் பணிப்பாளர் திருமதி ந.புள்ளநாயகம் ஆகியோரின் வழிகாட்டலக்லுக்கமைவாகவும், அனுமதியுடனும் நடைபெற்றது. 24 மாணவர்களுக்கு பாதணிகள் சம்பிரதாயபுர்வமாக
விசேட தேவையுடையோருக்கான மெய்வல்லுனர் போட்டிகளில் திறமைகளை வெளிப்படுத்திய வீரர்கள் பதக்கம் அணிவிக்கப்பட்டு கௌரவிப்பு
அண்மையில் மட்டக்களப்பு மற்றும் அம்பாறையில்
நடைபெற்றுமுடிந்த இவ்வருடத்துக்கான மாகாண மற்றும் மாவட்ட மட்ட விசேட
தேவையுடையோருக்கான மெய்வல்லுனர் விளையாட்டுப் போட்டிகளில் ஆலையடிவேம்பு
பிரதேசத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தித் திறமைகளை வெளிப்படுத்திய இரண்டு
போட்டியாளர்களுக்குப் பதக்கங்கள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கிக் கௌரவிக்கும் விசேட
நிகழ்வு இன்று (21) காலை ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்தில் இடம்பெற்றது.
Tuesday 19 September 2017
Sunday 17 September 2017
Saturday 16 September 2017
கொடிது கொடிது வறுமை கொடிது
நமது ஆசிரமம் ஆனது மனித முயற்சியால் ஆனதல்ல சாதாரண குடும்பத்தில் பிறந்து பல கஷ்டங்களுக்கு உள்ளாகி இந்தியாவில் இமயம் முதல் குமரி வரையில் ஒரு குருநாதரைத் தேடி அலைந்து கடைசியில் ஒரு சற்குருதேவர் கிடைக்கப்பெற்றார். இந்த யாத்திரை காலங்களில் எல்லாம் நான் பட்ட கஷ்டங்கள் சொல்ல முடியாது. 'கொடிது கொடிது வறுமை கொடிது அதிலும் கொடிது இளமையில் வறுமை கொடிது' என்று ஒளவைப்பாட்டி சொல்லியிருக்கிறார்.
யானைகளினால் வீடுகளுடன் , குடும்பஸ்தர் ஒருவரும் பாதிப்பு
haran
(க.விஜயரெத்தினம்)
வெல்லாவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சின்னவத்தை கிராமத்தில் சனிக்கிழமை (16.9.2017) அதிகாலை 1.00 உள்நுழைந்த 10 மேற்பட்ட யானைகள் பொதுமக்களின் குடியிருப்புக்களை சேதப்படுத்தியுள்ளது. இதனால் சின்னவத்தையில் ஐந்து வீடுகள் சேதமடைந்துள்ளது. வறுமைப்பட்ட மக்கள் வாழ்வாதாரத்திற்கு செய்கை பண்ணப்பட்ட வேளாண்மையை அறுவடை செய்து, நெல்லை மூடைகளில் சேமித்து தங்களின் குடிமனைகளில் வைத்துள்ளார்கள்.
வெல்லாவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சின்னவத்தை கிராமத்தில் சனிக்கிழமை (16.9.2017) அதிகாலை 1.00 உள்நுழைந்த 10 மேற்பட்ட யானைகள் பொதுமக்களின் குடியிருப்புக்களை சேதப்படுத்தியுள்ளது. இதனால் சின்னவத்தையில் ஐந்து வீடுகள் சேதமடைந்துள்ளது. வறுமைப்பட்ட மக்கள் வாழ்வாதாரத்திற்கு செய்கை பண்ணப்பட்ட வேளாண்மையை அறுவடை செய்து, நெல்லை மூடைகளில் சேமித்து தங்களின் குடிமனைகளில் வைத்துள்ளார்கள்.
Monday 11 September 2017
43 ஆவது தேசிய விளையாட்டு விழாவில் ஆலையடிவேம்பு வீரர்கள் வெள்ளிப் பதக்கம் வென்று வரலாற்றுச் சாதனை
கடந்த (செப்டெம்பர்) 6 மற்றும் 7 ஆந் திகதிகளில் கண்டி,
திகண விளையாட்டுத் தொகுதி உள்ளக அரங்கில் நடைபெற்ற 43 ஆவது தேசிய விளையாட்டு
விழாவில் கிழக்கு மாகாணத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தி ஆலையடிவேம்பு பிரதேச
செயலகப் பிரிவு சார்பாகக் கலந்துகொண்ட ராம் கராத்தே தோ (RAM KARATE – DO)
சங்கத்தின் கராத்தே வீரர்களான கே.சாரங்கன், எஸ்.ரிசோபன் மற்றும் பி.ஷரோன் சச்சின்
ஆகியோர் கலந்துகொண்ட குழு காட்டா (Team KATA) போட்டியில் அகில இலங்கை ரீதியில்
இரண்டாம் இடத்தினைப் பெற்று வெள்ளிப் பதக்கத்தினைச் சுவீகரித்துச் சாதனை
படைத்துள்ளனர்.
இலங்கையின் தேசிய விளையாட்டு விழா வரலாற்றில் கிழக்கு
மாகாணத்திலிருந்து குழு காட்டா பிரிவில் கலந்துகொண்ட ஒரு அணி பதக்கம்
வென்றிருப்பது இதுவே முதல் முறையாகும்.
Thursday 7 September 2017
Monday 4 September 2017
Friday 1 September 2017
Subscribe to:
Posts (Atom)