Wednesday 26 February 2020

நிலக்கடலை அறுவடை

மட்டக்களப்பு மாவட்ட விவசாய திணைக்களத்தினால் மாவட்டத்தின் பல கிராமங்களிலும் நிலக்கடலை செய்கை ஊக்குவிக்கப்பட்டு தரமான விதை உற்பத்தி நடைபெற்று வருகின்றது. அதன் ஒருகட்டமாக பழுகாமம் விவசாய விரிவாக்கல் நிலையத்தின் கீழுள்ள திக்கோடை விவசாய போதனாசிரியர் பிரிவின் தும்பானை கிராமத்தில் நிலக்கடலை அறுவடை விழா நேற்று நடைபெற்றது.

Sunday 16 February 2020

பஃவ்ரல் அமைப்பின் செயலமர்வு

 பஃவ்ரல் அமைப்பின்  செயலமர்வு


(ரவிப்ரியா)
இலங்கையில் தேர்தலகளை பொதுமக்கள் எதிர்கொள்ள வேண்டிய சூழலில் வேட்பாளாகள் தெரிவில் 2015 மார்ச் 12ல் கட்சிகள் ஒப்புக் கொண்ட வேட்பாளர்கள் தெரிவில் கடைப்பிடிக்க வேண்டிய எட்டு அளவு கோல்களை மீளாய்வு செய்யும் முகமாக பஃரல் அமைப்பினால தேர்தல் திணைக்களத்தின் ஒத்துழைப்புடன்; ஏற்பாடு செய்யப்பட்ட மட்டக்களப்பு மாவட்டத்திற்கான ஆலோசனை செயலமர்வு மட்டக்களப்பு தேர்தல் செயலகத்தின் கேட்போர் கூடத்தில் புதனன்று (12) காலை பஃவ்ரல் நிகழ்ச்சித் திட்ட பணிப்பாளர் சிறீதரன் சபாநாயகம் தலைமையில் நடைபெற்றது.
இந் நிகழ்வில் உதவி தேர்தல் ஆணையாளர் ஆர்.சசீலன், பிராந்திய மனித உரிமைகள் அணைக்குழு பிராந்திய இணைப்பாளர் ஏ.சி.ஏ அனீஸ், அருட்தந்தை அலெக்ஸ் றொபேட் மற்றும் பஃவ்ரல் கே.எம்.றினோஸ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இல்ல விளையாட்டு போட்டி

haran

வி.சுகிர்தகுமார்
திருக்கோவில் கல்வி வலயத்திற்குட்பட்ட அக்கரைப்பற்று கோளாவில் பெருநாவலர் கனிஸ்ட வித்தியாலய திறானய்வு இல்ல விளையாட்டு போட்டி நேற்று (14) மாலை நடைபெற்றது.மகாவித்தியாலயத்தின் அதிபர் வெ.கனகரெத்தினம் தலைமையில் ஸ்ரீ முத்துமாரியம்மன்; ஆலய மைதானத்தில் இடம்பெற்ற

Monday 10 February 2020

பல்கலைக்கழக மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வு

haran

 பொத்துவில் பிரதேச பல்கலைக்கழக  மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வு சனிக்கிழமை (08.02.2020) அன்று தாண்டியடி மகா வித்தியாலயத்தில் இடம்பெற்றது.

Sunday 9 February 2020

திறானய்வு இல்ல விளையாட்டுப்போட்டி !

கோளாவில் விநாயகர் மகாவித்தியாலய திறானய்வு இல்ல விளையாட்டுப் போட்டி !
(வி.சுகிர்தகுமார்)
திருக்கோவில் கல்வி வலயத்திற்குட்பட்ட கோளாவில் விநாயகர் மகாவித்தியாலய திறானய்வு இல்ல விளையாட்டுப்போட்டி நேற்று(07) மாலை நடைபெற்றது.

Sunday 2 February 2020

இந்தியா தமிழ் நாட்டைச் சேர்ந்த ஒருவர் கைது !

-கனகராசா சரவணன்- 
சுற்றுலா விசாவில் இலங்கைக்கு வந்து நெல் அறுவடை இயந்திரத்தில் வேலை செய்த இந்தியா தமிழ் நாட்டைச் சேர்ந்த ஒருவரை நேற்று (01) சனிக்கிழமை அம்பாறை பொத்துவில் வயல் பிரதேசத்தில் கைது செய்துள்ளதாக பொத்துவில் பொலிசார் தெரிவித்தனர்.

Saturday 1 February 2020

பொங்கல் விழா


 

(வி.சுகிர்தகுமார்)
அம்பாறை ஆலையடிவேம்பு  பிரதேச செயலகத்தின் பொங்கல் விழா பிரதேச செயலாளர் கே.லவநாதன் தலைமையில் இன்று(31) சிறப்பாக நடைபெற்றது.