Saturday 30 June 2018

சிறுமி துஷ்பிரயோகம் இரண்டு சிறுவர்கள கைது

மட்டக்களப்பு- வாகரை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட,  மாங்கேணி பாம் கொலனி பிரதேசத்தில், 12 வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் மேற்கொண்ட,  14, 15 வயதுகளையுடைய இரண்டு  சிறுவர்களை  இன்று (29)  வாகரை பொலிஸ்  கைது செய்துள்ளனர்.

அக்கரைப்பற்றை வந்தடைந்தனர்

haran
இந்துக்களின் புனித தல யாத்திரையான கதிர்காமம் பதியினை நோக்கிய பாதயாத் திரையின் வேல்சாமி  குளுவினர் இன்று (26)அக்கரைப்பற்றினை வந்தடைந்தனர் 

குறைவடைகின்றது சமயல் எரிவாயுவின் விலை !

haran

சமயல் எரிவாயுவின் விலை இன்று நள்ளிரவு முதல் குறைக்கப்படவுள்ளதாக நுகர்வோர் அதிகார சபை அறிவித்துள்ளது.

இதற்கிணங்க 12.5 கிலோகிராம் சமயல் எரிவாயு சிலிண்டர் ஒன்றின் விலை 138 ரூபாவினால் குறைக்கப்படவுள்ளதாக நுகர்வோர் அதிகார சபை மேலும் தெரிவித்துள்ளது.

புலிகளின் புதையல்?



கிளிநொச்சியின் இரு வேறு பகுதிகளில் இன்றும் நேற்றும் விடுதலை புலிகளின் புதையல் தேடும் பணிகள் இடம்பெற்றன. கிளிநொச்சி மாவட்ட நீதவான் நீதிமன்றின் அனுமதியுடன் பொலிசாரின் கண்காணிப்பில் குறித்த அகழ்வு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன.

ஆற்றல்-2018' அறிவியல் கண்காட்சி


மட்டுநகர் சிவாநந்தா தேசிய பாடசாலையின் ஆரம்ப பிரிவும் சிவாநந்தாபழைய மாணவர் சங்கமும் இணைந்து ஏற்பாடு செய்துள்ள "ஆற்றல்-2018" கல்விக் கண்காட்சி எதிர்வரும் 2ம் மற்றும் 3ம் திகதிகளில் (திங்கள் மற்றும் செவ்வாய்) முற்பகல் 8.30 மணி தொடக்கம் பிற்பகல் 4.30 மணிவரை பாடசாலையின் கலையரங்கு மற்றும் வளாகத்தில் மிகவும் பிரமாண்டமாக நடைபெறவுள்ளது.

Friday 22 June 2018

சாரணர் பாசறை


(சித்தா)
பட்டிருப்பு கல்வி வலயப் பாடசாலைகளுக்கான சாரணர் பாசறை அண்மையில் திக்கோடைக் கிராமத்தில் நடைபெற்றது. இந் நிகழ்வானது மிகவும் சிறப்பானமுறையில் ஒழுங்கமைத்து நடாத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

Thursday 21 June 2018

சுயம்புலிங்கப் பிள்ளையார் ஆலய தீர்த்தோற்சவம்


வரலாற்று சிறப்புமிக்க மட்டக்களப்பு களுதாவளை சுயம்புலிங்கப்பிள்ளையார் ஆலயத்தின் வருடாந்த தீர்த்தோற்சவம் பல்லாயிரக்கணக்கான அடியார்கள் புடைசூழ வெகுவிமர்சையாக நடைபெற்றது.

ஒருவர் வெட்டிக் கொலை

பொத்துவீல் பொலிஸ் பிரிவில் ஒருவர் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார்


பொத்துவீல் றொட்டை பகுதியில் ஜெயிக்கா வீட்டுத் திட்டத்துக்குற்பட்ட கிஜிரா நகர் பகுதியில் 56 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் வெட்டுக் காயங்களுடன் சடலமாக மீற்க்கப் பட்டுள்ளார் 

காணிகளை எல்லையிட்ட திணைக்களம் ,கடலில் விழுந்து சாவோம்' எனக் கூறித் தடுத்த தவிசாளர் !




அம்பாறையையடுத்துள்ள புதியவளத்தாப்பிட்டி எனும் கிராமத்தையண்டிய ஆண்டிரகனத்தை எனும் பிரதேசத்தை தொல்பொருள் திணைக்கள உத்தியோகத்தர்கள் எல்லைவேலியிட வந்தபோது பொதுமக்களுக்கும் உத்தியோகத்தர்களுக்குமிடையே முறுகல்நிலை ஏற்பட்டது.

O/L மற்றும் A/L மாணவர்களுக்கான முக்கியச் செய்தி



இந்த வருடம் சாதாரண தர மற்றும் உயர் தர பரீட்சைகளுக்கு தோற்றும் பரீட்சாத்திகள், தேசிய அடையாள அட்டையை விரைவில் பெற்று கொள்ள வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

யுவதிக்கு நடந்த ஏமாற்றம் !


சீகிரியாவை பார்வையிடுவதற்காக வந்த சீன நாட்டு யுவதியொருவருக்கு சொந்தமான ஒரு லட்சத்து 68 ஆயிரம் ரூபாய் பணம் உள்ளிட்ட வெளிநாட்டு நாணயத்தாள்களை திருடிய மேலும் ஒரு சீன நாட்டு யுவதியொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

வீரமுனை ஸ்ரீ சிந்தாயாத்திரைப் பிள்ளையார் ஆலய தீர்த்த உற்சவம்



Wednesday 20 June 2018

அக்கரைப்பற்றில் பதட்ட நிலை தொடர்கின்றது

விசேட செய்திகள்..... அக்கரைப்பற்றில்  பதட்ட நிலை தொடர்கின்றது 

அக்கரைப்பற்றில் தற்ப்போது வீதிகள் மூடப்பட்டு கடைகளும் மூடப்பட்டுள்ளது

 கைது செய்யப்பட்ட இளைஞர்களை விடுவிக்கச்சொல்லி வீதியை மறித்து பெரும் திரளான தமிழ்மக்கள் ஆர்ப்பாட்டத்தில்  ஈடுபட்டு வருகிறார்கள்





பெரியகளப்பு எல்லைப் படுத்தும் வரை உட்வேசிக்க தடை -அரசாங்க அதிபர்

பெரியகளப்பு எல்லைப் படுத்தும் வரை உட்வேசிக்க தடை -அரசாங்க அதிபர்
ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்தில் இன்று அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் தலைமையில் விசேட கூட்ட ம் பிரதேச செயலக த்தில் (20) இடம் பெற்றது நிகழ்வில் கருத்து தெரிவித்த அரசாங்க அதிபர் தூஷித்த வணிக சிங்க திருக்கோவில் மற்றும் ஆலையடி வேம்பு பிரதேச செயலகத்துக்குட்பட்ட பெரிய களப்பு பகுதிகளை நில அளவை செய்து அதனை எல்லையிடும் நடவடிக்கை களை மிக விரைவில் மேற்கொள்ளவுள்ளோம்

இளைஞர் ஒருவரின் சடலம் மீட்பு


மட்டக்களப்பு, ஆயித்தியமலை பகுதியில் இளைஞர் ஒருவரின் சடலத்தை பொலிஸார் கண்டெடுத்துள்ளனர்.

செவ்வாய்க்கிழமை கண்டெடுக்கப்பட்ட குறித்த சடலம், ஆயித்தியமலை கிராமத்தைச் சேர்ந்த நடராசா ஸ்ரீசங்கர் (வயது 20) என அடையாளம் காணப்பட்டுள்ளது.

Tuesday 19 June 2018

கிழக்கிற்கு தங்கம்



விளையாட்டுத்துறை,மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சினால் ஏற்பாடு செய்யப்பட்ட 44ஆவது தேசிய விளையாட்டு விழா கொழும்பில் இடம்பெற்றது.

கணவருக்கு மரண தண்டனை


மட்டக்களப்பு – கொக்கட்டிசோலை பகுதியில் தனது மனைவியை வெட்டி படுகொலை செய்த கணவருக்கு மரண தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Monday 18 June 2018

2000 வருடங்கள் பழைமை வாய்ந்த திருக்கோவில்--மஹா கும்பாபிசேகம் 25th

கிழக்கிலங்கையில் அம்பாறை மாவட்டத்தில் 2000 வருடங்கள் பழைமை வாய்ந்த திருக்கோவில் ஸ்ரீ சித்திரவேலாயுத சுவாமி தேவஸ்தானத்தின் மஹா கும்பாபிசேக நிகழ்வானது 15 வருடங்களின்பின் எதிர்வரும் 25.06.2018இல் வெகு சிறப்பாக நடைபெறவுள்ளது.

வேலியிட சென்றவர்கள் மீது தாக்குதல்

அக்கரைப்பற்று பொத்துவில் வீதியில்  காணியில் வேலியிட சென்றவர்கள் மீது  தாக்குதல் நடத்தப்பட்ட  சம்பவம்     இடம்பெற்றுள்ளது


சூறாவளியால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு அவசர உதவி




கல்முனை மாநகர பிரதேசங்களில் மினி சூறாவளியால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு அவசர உதவியாக பத்தாயிரம் ரூபா பணத்தையும் உலர் உணவையும் வழங்க உடனடி நடவடிக்கை எடுப்பதாகவும் சேத மதிப்பீட்டின் பின்னர் உரிய நஷ்டஈடு வழங்கப்படும் எனவும் அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் தூஷித்த வணசிங்க, கல்முனை மாநகர முதல்வர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம்.றகீப் அவர்களிடம் உறுதியளித்துள்ளார்.

கும்பாபிஷேகத்தில் நகைகள் அபேஸ்

ஆர்.நடராஜன்    

கும்பாபிஷேகத்தில்   முக்கிய நிகழ்வான  தூபி அபிஷேகத்தின் போது பக்தர்கள் பக்தி பரவசத்துடன் தரிசித்த வேளை  பெண் பக்தர்கள் அணிந்திருந்த தங்க நகைகள் திருடர்களால் அபகரிக்கப்பட்டுள்ளது .

மீனவரின் சடலம் இன்று கண்டெடுக்கப்பட்டது


மட்டக்ளப்பு மாவட்டத்தின் களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கோட்டைக்கல்லாறு பாலத்திற்கு அருகாமையில் உள்ள ஆற்றில் மீன்பிடித்துக்கொண்டிருந்த வேளையில் மின்னல் தாக்கியதன் காரணமாக ஆற்றில் காணாமல்போன மீனவரின் சடலம் இன்று (திங்கட்கிழமை) காலை கண்டெடுக்கப்பட்டது.

Sunday 17 June 2018

கடத்தப்பட்ட மரக்குற்றிகள் மடிக்கி பிடிப்பு


செங்கலடி நிருபர் (THANK U BATTINEWS TEAM )
மாட்டு எருவிற்குள் மறைக்கப்பட்டு கடத்தப்பட்ட மரக்குற்றிகள் மடிக்கி பிடிப்பு. செங்கலடி மாவடிஓடை பகுதியில் சட்டவிரோதமான முறையில் கொண்டு செல்லப்பட்ட மரக்குற்றிகள் கைப்பெற்றப்பட்டது.

சீரற்ற கால நிலை ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டுள்ளார்.

 களுவாஞ்சிக்குடி  பகுதியில் இன்று 17 ஏற்பட்ட சீரற்ற கால நிலை காரணமாக கோட்டைக்கல்லாறு பகுதியை சேர்ந்த மீனவர் ஆற்றிலிருந்து அடித்துச் செல்லப்பட்டுள்ளதாக களுவாஞ்சிக்குடி கோட்டைக்கல்லாறு பகுதி மக்கள் தெரிவித்திருந்தார்

Saturday 16 June 2018

விஞ்ஞானமுகாம்

haran
பட்டிருப்பு வலயக் கல்விப் பணிப்பாளர் திரு.ஆர்.சுகிர்தராஜன் அவர்களின் வழிகாட்டலின் கீழ் பட்டிருப்பு கல்வி வலய ஆரம்பக் கல்விப் பிரிவு ஏற்பாடு செய்யப்பட்ட விஞ்ஞானமுகாம் இன்று (16.06.2018) மட்/பட்/பட்டிருப்பு மத்திய மகா வித்தியாலயத்தில் ( தேசிய பாடசாலையில்) பட்டிருப்பு கல்வி வலய ஆரம்பக் கல்வி உதவிக் கல்விப் பணிப்பாளர் திரு.பா.வரதராஜன் தலைமையில் நடைபெற்றது.

வெட்டிக் கொலை

news by....battinews.com....thank you..

காத்தான்குடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஆரையம்பதி, மாவலிங்கன்துறை கிராமத்தில் வீட்டுத்திட்ட குடியிருப்பில் ( ஈரான் சிட்டி ) இன்று சனிக்கிழமை  மாலை 4.00 மணி வேளையில் குடும்பஸ்தர் ஒருவர் வெட்டிக் கொலைசெய்யப்பட்டுள்ளார்.

ஜெயந்தன் படை போராளியான திலீபன் ...

-செங்கலடி சுபா-
மட்டக்களப்பு கரவெட்டியாறு கிராமத்தில் ஜெயந்தன் படை போராளியான திலீபன் என்கிற வடிவேல் தில்லையம்பலம்  48 வயது   என்பவரே இடுப்புக்கு கீழ் இயங்க முடியாத நிலையில் படுத்த படுக்கையாக உள்ளார்.  இவரை ஒரு வயோதிப தாயாரே கவனித்து வருகின்றார். இவருடைய தகப்பனாரான வடிவேல்  என்பவரும் நடக்க முடியாது உள்ளார்.

Thursday 14 June 2018

ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய மகா கும்பாபிஷேகம் 17 ஞாயிற்றுக்கிழமை

haranஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய எண்ணைக்காப்பு  (16)


 THANK U RASAS STUDIO 


ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயம், ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலயம், பரிவார மூர்த்திகள், இராஜகோபுரம் என்பன புனருத்தாபனம் 


பெரியக்களப்பு ஆக்கிரமிப்புக்கு எதிராக போராட்டம்

(நடராஜன் )........

பாரிய ஆர்ப்பாட்டம்

ஆலையடிவேம்பு பெரியக்களப்பு ஆக்கிரமிப்புக்கு எதிராக மீனவர்கள் வீதிமறியல் போராட்டம்


Monday 11 June 2018

ஒருவர் கைது


மட்டக்களப்பு, காத்தான்குடி பகுதியில் மணல் கடத்தலில் ஈடுபட்ட ஒருவரை பொலிஸார் இன்று (திங்கட்கிழமை) கைது செய்துள்ளனர்.

முதியோருக்கு கிடைத்த மகத்தான வரப்பிரசாதம்

இராணுவத்தின் இலவச கண்புரை சத்திர சிகிச்சை வேலை 
  திட்டம் முதியோருக்கு கிடைத்த மகத்தான வரப்பிரசாதம்

  இராணுவத்தின் யாழ். மாவட்ட கட்டளை தலைமையகத்தின் மனிதாபிமான வேலை திட்டத்தின் கீழ் ஆரம்பிக்கப்பட்டு உள்ள கண் புரை நோயாளர்களுக்கான இலவச சத்திர சிகிச்சை திட்டம் முதியவர்களுக்கு உண்மையிலேயே மகத்தான வரப்பிரசாதம் ஆகும் என்று கிளிநொச்சி மாவட்ட முதியோர் பேரவையின் உப தலைவரும், ஊடகவியலாளருமான எஸ். ரகுபதி தெரிவித்தார்.      - கிளிநொச்சி மாவட்ட முதியோர் பேரவை


Sunday 10 June 2018

மீனவர்கள் அனுமதியினை பெற்றுக்கொள்ளவும்


ஆழ்கடல் மீனவர்கள் அனுமதியினை பெற்றுக்கொள்ளவும் அம்பாறை, அட்டாளைச்சேனை பிரதேசத்தில், ஆழ்கடலுக்கு மீன்பிடிப்பதற்காகச் செல்லும் மீனவர்கள், தங்களது மீன்பிடிப் படகுகளை பதிவு செய்துகொள்ளாவிடின், விரைவில் பதிவு செய்து, மீன்பிடிப்பதற்கான அனுமதியைப் பெற்றுக்கொள்ளுமாறு,

படுகொலை செய்யப்பட்ட 600 பொலிஸாரின் நினைவேந்தல் இன்று 11


அம்பாறை, திருக்கோவில் பிரதேசத்தில், 1990ஆம் ஆண்டு படுகொலை செய்யப்பட்ட 600 பொலிஸாரின் நினைவேந்தல் நிகழ்வுகள், இன்று (11) காலை 09 மணிக்கு, திருக்கோவில் ரூபஸ் குளத்துக்கு அருகாமையில், ஆத்மசாந்தி வேண்டி, விசேட வழிபாட்டு நிகழ்வுகளுடன் இடம்பெறவுள்ளனவென பொலிஸார் தெரிவித்தனர்.

குழாய்நீர்



(ரவிப்ரியா)
பெரியகல்லாறு பிருந்தாவனம் பாலர் பாடசாலைக்கு மண்முனை தென் எருவில்

Saturday 9 June 2018

சற்றுமுன்னர் ..துப்பாக்கி சூட்டு சம்பவம்

தேனீர்கடை முதலாளியான வயோதிபர் மீது இனந்தெரியாதோர் மேற்கொண்ட துப்பாக்கிச்சூட்டில் அவர் உயிரிழந்துள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர்.

இச் சம்பவம் நேற்று வெள்ளிக்கிழமை இரவு மட்டக்களப்பு காத்தான்குடி அலியார் சந்தியில் இடம்பெற்றுள்ளதாக காத்தான்குடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கஸ்துரி ஆராய்ச்சி தெரிவித்தார்.

உச்ச பயன்பாட்டை பெறுக

இந்திய வைத்திய நிபுணர்கள் பங்கேற்கிற மருத்துவ முகாமின் உச்ச பயன்பாட்டை கண் புரை நோயாளர் அனைவரும் பெறுக,இராணுவத்தின் மனித நேய இணைப்பாளர் செல்வா கோரிக்கை இந்தியா மற்றும் தென்னிலங்கையை சேர்ந்த விசேட வைத்திய நிபுணர்களின் பங்கேற்புடன் பலாலியில் நாளை

Friday 8 June 2018

உணர்வுபூர்வமாக அனுஸ்டிக்கப்பட்ட சிகான் கே.இராமச்சந்திரனின் 4 ஆம் வருட நினைவு நாள்



பிரிந்தும் எம்மை விட்டுப் பிரியாத, மறைந்தும் நம்மிலிருந்து மறையாத மாமனிதர் அமரர். சிகான் கணபதிப்பிள்ளை இராமச்சந்திரன் (கறுப்புப் பட்டி - 8 ஆவது DAN) அவர்களின் 4 ஆம் வருட நினைவேந்தல் நிகழ்வானது ராம் கராத்தே சங்கத்தின் பிரதம போதனாசிரியர் சிகான் கே.ஹேந்திரமூர்த்தியின் தலைமையில் உணர்வுபூர்வமாக நினைவுகூரப்பட்டது.

Thursday 7 June 2018

தடைசெய்யப்பட்ட வலைகள


மட்டக்களப்பு மாவட்டத்தில் தடைசெய்யப்பட்ட வலைகளைக்கொண்டு மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்டோரை கடற்றொழில் திணைக்கள அதிகாரிகள் சுற்றிவளைத்தனர்.

தாய்ப் பால் புரைக்கேறி குழந்தை ஒன்று உயிரிழ...

தாய்ப் பால் புரைக்கேறியதில் சுமார் ஒன்றரை மாதங்களேயான ஆண் குழந்தை ஒன்று உயிரிழந்துள்ளதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Tuesday 5 June 2018

ஜனநாயகப் போராளிகள் கட்சி

haran
ஜனநாயகப் போராளிகள் கட்சியின் மட்டக்களப்பு அம்பாறை மாவட்டங்களுக்கான தலைமைக் காரியாலயம் இன்று (05) வெல்லாவெளி பிரதேசத்தில் திறந்து வைக்கப்பட்டது.

தடைசெய்யப்பட்ட டைனமைட்

சட்டவிரோதமான முறையில் தடைசெய்யப்பட்ட டைனமைட் பாவித்து பிடிக்கப்பட்ட பெருமளவு மீன்கள் மாவட்ட கடற்றொழில் திணைக்கள மாவட்ட உதவி பணிப்பாளர் ருக்சான் குரூஸ் தலைமையிலான அதிகாரிளினால் கைப்பற்றப்பட்டதுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இலவசமாக கண் புரை சத்திர சிகிச்சை

Arivu ....

இராணுவத்தின் யாழ். மாவட்ட கட்டளை தலைமையகத்தின் ஏற்பாட்டில் முற்றிலும் இலவசமாக கண் புரை சத்திர சிகிச்சை பெற விரும்புகின்ற நோயாளர்கள் எதிர்வரும் 10 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை

புதையல்தோண்டிய நால்வருக்கு விளக்கமறியல்


(க-சரவணன்)
மட்டக்களப்பு கரடியனாறு பொலிஸ் பிரிவிலுள்ள அல்விஸ் குளப்பகுதியில் புதையல்தோண்டிய மின்சாரசபை ஊழியர் ஒருவர் உட்பட 4 பேரையும் 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு ஏறாவூர் சுற்றுலா நீதிமன்ற நீதிபதி எம்.எஸ்.என்.றிஸ்வி நேற்று திங்கட்கிழமை (05) உத்தரவிட்டார் .

Sunday 3 June 2018

face book திருட்டு மோசடி

haran
சமூக வலைத்தளங்களின் ஜாம்பவான் face book கணக்கு திருடப்படடமை தொடர்பாக அண்மையில் யாழ் குற்றத் தடுப்பு பொலிசாரின் கவனத்திற்கு ஒரு முறைப்பாடு கிடைக்கப் பெற்றது 


Friday 1 June 2018

தேசிய கபடிப் போட்டிகள்


44 ஆவது தேசிய விளையாட்டு விழாவுக்கான கடற்கரைக் கபடிப் போட்டிகள் இன்று ஆரம்பமாகியுள்ளன.

மட்டக்களப்பு கல்லடி

அறநெறிக் கொடி தினம்


இந்து சமய அறநெறிக் கல்வியின் முக்கியத்துவத்தை உணர்த்தும் முகமாக தேசிய இந்து சமய அறநெறிக் கல்வி விழிப்புணர்வு மாதமும் இந்து சமய அறநெறிக் கல்வி - கொடி தினமும் அனுஷ்டிக்கப்படுகின்றன.