Wednesday 30 August 2017

சர்வமத பாத யாத்திரை

haran
(வரதன்)
மதங்களின் ஊடாக சமாதானத்ழதயும் நல்லிணக்கத்தையும் ஏற்படுத்தும் வகையில்; மாபெரும் சர்வமத பாத யாத்திரை மட்டக்களப்பில் நடைபெற்றது இந்த நல்லிணக் பாதயாத்திரையை இலங்கை செபக் கிரிதாஸ் தலைமையகமும் மட்டக்களப்பு செபக் கிரிதாஸ் அமைப்பும் ஏற்பாடு செய்திருந்தன.

Monday 14 August 2017

கடத்தல் முயட்சி பெண்ணின் சாமர்த்தியத்தால் முறியடிப்பு

haran
தமது வேலை முடிந்ததும் வீட்டிற்கு செல்வதற்காக காத்து நின்ற   பெண்   இளைஞர்களால் கடத்தப்பட்ட சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது .

பொலிஸ் அதிகாரி சடலமாக மீட்ப்பு

மட்டக்களப்பு, காத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள கர்பலா பொலிஸ் சோதனைச் சாவடியில் கடமையிலிருந்த கந்தேவத்த கெத்தரமுல்லையைச் சேர்ந்த எஸ்.திலகரத்ன

Thursday 10 August 2017

ஆலையடிவேம்பில் இடம்பெற்ற உளவளத்துணை மற்றும் தொழில் வழிகாட்டல் செயலமர்வு




சமுர்த்தி அபிவிருத்தித் திணைக்களத்தின் கீழ் தொழிற்படும் சமுக அபிவிருத்திப் பிரிவின் வலுவூட்டல் வேலைத்திட்டத்தின் கீழ் தெரிவு செய்யப்பட்ட சமுர்த்திப் பயனாளிகள் மற்றும் சமுர்த்தி வங்கிச் சங்க நிறைவேற்றுக் குழு உறுப்பினர்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த உளவளத்துணை மற்றும் தொழில் வழிகாட்டல் செயலமர்வு ஆலையடிவேம்பு பிரதேச செயலகக் கேட்போர் கூடத்தில் இன்று (10) இடம்பெற்றது.