Monday 18 May 2015

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு

அம்பாரை மாவட்டம் ஆலையடிவேம்பில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு தம்மை விட்டுப் பிரிந்து சென்ற உறவுகளுக்காக ஆலையடிவேம்பு பொது மக்களினால் இன்று மாலை 06.00மணிக்கு ஸ்ரீ வம்மியடி பிள்ளையார் ஆலயத்தில் விசேட பூசையுடன்  ஆத்ம சாந்தி சுடரினை ஏற்றி அஞ்சலி செலுத்தினர்



No comments: