கொழும்பு, சென். ஜோசப் கல்லூரியின் உள்ளக விளையாட்டரங்கில்
அண்மையில் இடம்பெற்ற இவ்வாண்டுக்கான அகில இலங்கை பாடசாலைகளுக்கிடையிலான கராத்தே
சுற்றுப் போட்டிகளில் கிழக்கிலங்கையில் பிரசித்தி பெற்ற ராம் கராத்தே சங்கத்தின்
பயிலுனரும், அக்கரைப்பற்று ஸ்ரீ இராம கிருஷ்ணா தேசிய கல்லூரியின் க.பொ.த. சாதாரண
தர மாணவனுமான சோதீஸ்வரன் ரிசோபன் வெள்ளி மற்றும் வெண்கலப் பதக்கங்களை வென்று தேசிய
சாதனை படைத்துள்ளார்.
Tuesday 31 October 2017
Monday 30 October 2017
Tuesday 24 October 2017
Monday 23 October 2017
Wednesday 18 October 2017
தீபத்திருநாளாகும்
ஜப்பசி மாதம் தேய்பிறை சதுர்தியில்
உலகில் எங்கெல்லாம் இந்துக்கள் வாழ்கின்றனரோ அங்கெல்லாம் மிகக் கோலாகலமாக கொண்டாடப்படும்
பண்டிகை தீபத்திருநாளாகும்
இத் தினம் பண்டிகை என்பதற்கு
அப்பால் மிக புனிதமாக இறைவனை பிரார்த்திக்கும் தினம் என்றும் இத்தினத்தில் உபவாஷமிருந்து
விஷ்னுனாமங்கள் ஜெபித்து விஷ்னு தரிசனம் செய்வோருக்கு வைகுண்ட மோட்ஷம் கிடைக்கும் என்று
புராணங்களில் சொல்லப்பட்டிருக்கின்றது
பண்டிகை நாட்கள் சமுக ஒற்றுமைக்கும்
கலை கலாச்சார வெளிப்பாடுகளுடன் நண்பர்களுடனும் உற்றார் உறவினர்களுடனும்
மகிழ்சியாக இருத்தல் போன்றதற்கு
முக்கியத்துவம் கொடுத்துள்ளது
இன்றைய நாளில் தீமைகள் என்னும்
இருள் அகன்று உலகெங்கும் நண்மைகள் நிறைந்த பக்திப் பேரொளியைப் பெற தித்திக்கும் தீபாவளி நல் வாழ்த்துக்கள்
உங்கள் வாழ்த்துக்களும் இப் பகுதியில் இடம் பெற "அனுப்பி வையுங்கள் பரிசுகளை வெல்லுங்கள்"
sms / mms / viber / whatsapp........ +94777514279
haran
Tuesday 17 October 2017
Friday 13 October 2017
பிரதியெடுக்கும் இயந்திரங்கள் வழங்கி வைக்கப்பட்டன.
கிழக்கு மாகாண முன்னாள் விவசாய அமைச்சர் கிருஸ்ணபிள்ளை துரைராசசிங்கம் அவர்களின் பன்முகப்படுத்தப்பட்ட நிதி ஒதுக்கீட்டின் மூலம் பெறப்பட்ட போட்டோ பிரதியெடுக்கும் இயந்திரம் உத்தியோகபூர்வமாக கையளிக்கும் நிகழ்வு இன்றைய தினம் இடம்பெற்றது.
மட்/ககு உதயன்மூலை விவேகானந்தா வித்தியாலயம் மற்றும் சித்தாண்டி விநாயகர் கிராமம் அலைமகள் வித்தியாலயம் போன்றவற்றிற்கே முன்னாள் அமைச்சரின் நிதி ஒதுக்கீட்டில் பெறப்பட்ட போட்டோ பிரதியெடுக்கும் இயந்திரங்கள் வழங்கி வைக்கப்பட்டன.
Thursday 12 October 2017
பெற்றோலிய வள அபிவிருத்தி பிரதியமைச்சரால் ஆலையடிவேம்பில் தளபாடங்கள் வழங்கிவைப்பு
பன்முகப்படுத்தப்பட்ட வரவு செலவுத் திட்ட நிதி
ஒதுக்கீட்டின் கீழ் பெற்றோலிய வள அபிவிருத்தி பிரதியமைச்சர் அனோமா கமகே அவர்களால்
ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள அக்கரைப்பற்று – 7/1 கிராம சேவகர்
பிரிவிலுள்ள ஜீவ வார்த்தை கிறிஸ்தவ ஆலயத்துக்கும், அக்கரைப்பற்று – 7/4 கிராம
சேவகர் பிரிவிலுள்ள சுவாமி விபுலானந்தா பாலர் பாடசாலைக்கும் ரூபாய். 125,000
பெறுமதியான தளபாடங்களை வழங்கிவைக்கும் நிகழ்வுகள் நேற்று (11) இடம்பெற்றன.
Monday 9 October 2017
Monday 2 October 2017
Subscribe to:
Posts (Atom)