Friday 29 May 2015

மாணவி வித்தியாவின் படுகொலையினைக் கண்டித்து அம்பாரை மாவட்டம் அக்கரைப்பற்று பனங்காடு பாசுபதேசுவரர் வித்தியாலய மாணவர்களினது கவன இர்ப்புப் போராட்டம்

மாணவி வித்தியாவின் படுகொலையினைக் கண்டித்து அம்பாரை மாவட்டம் அக்கரைப்பற்று பனங்காடு பாசுபதேசுவரர் வித்தியாலய மாணவர்களினது 
கவன இர்ப்புப் போராட்டம் இன்று (28) வியாழக்கிழமை மதியம் 01.45 மணிக்குக்கு பாடசாலையில் இருந்து ஆரம்பமாகி அக்கரைப்பற்று - பொத்துவீல், சாகாமம் பிரதான  வீதியூடாக இடம் பெற்று மிண்டும் பாடசலையினை வந்தடைந்தது

No comments: