Monday 30 December 2019

சட்டவிரோதமாக மண் அகழ்ந்


(பாறுக் ஷிஹான்)
டிப்பர் வாகனத்தின் மூலம் சட்டவிரோதமாக மண் அகழ்ந்த குற்றச்சாட்டில் இருவரை சவளைக்கடை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

Wednesday 25 December 2019

படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்



படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் கணபதிப்பிள்ளை தேவராசாவின் நினைவேந்தல்



படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் கணபதிப்பிள்ளை தேவராசாவின் நினைவேந்தல் நிகழ்வு இன்று (25) புதன்கிழமை ஆலையடிவேம்பு கலாசார மண்டபத்தில் நடைபெற்றது.

காட்டு யானைகள்  அடடாகாசம் 

haran


அம்பாறை லாகுகல வன ஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்கள நிருவாக எல்லைக்குட்பட்ட பொத்துவில் கோமாரி மற்றும் செல்வபுரம் ஆகிய கிராமங்களுக்குள் இன்று புதன்கிழமை அதிகாலை வேளையில் படையெடுத்த காட்டு யானைகள் மதிகள் மற்றும் பயிர்களை நாசம் செய்துள்ளதுடன் ஒருவர் காயமடைந்துள்ளார்.

கங்கண சூரிய கிரகணம்!


கங்கண சூரிய கிரகணம்!


கங்கண சூரிய கிரகணம்’ நாளை இடம்பெறவுள்ளது. இந்த சூரிய கிரகணத்தை, இலங்கையில் தெளிவாகப் பார்க்கக்கூடியதாக இருக்குமென இலங்கை விஞ்ஞானிகள் அறிவித்துள்ளனர்.

சிசுவின் சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளதாக

haran


அம்பாறை திருக்கோவில் பொலிஸ்ப் பிரிவுக்குட்பட்ட சாகாம் குடிநிலம் கிராமத்தில் வீட்டின் பின்புறத்திலிருந்து சிதைவடைந்த நிலையில் சுமார் ஏழுமாத சிசுவின் சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளதாக பொலிசாரின் ஆரம்ப கட்ட விசாரணைகள் மூலமாக தெரிவிக்க்கப்பட்டுள்ளது.சம்பவம் தொடர்பாக மேலும் தெரிவருவது,

Sunday 22 December 2019

மரண_அறிவித்தல்

🍀🍀🍀🍀#மரண_அறிவித்தல் 🍀🍀🍀🍀
அக்கரைப்பற்று சின்னபனங்காட்டை" சேர்ந்த
அமரர். சின்னத்தம்பி புண்ணியமூர்த்தி காலமானார்.
மலர்வு 1936/07/24 🌸 உதிர்வு 2019/12/21

Friday 20 December 2019

எரிபொருள் நிரப்பு நிலையம் மூடப்பட்டது. 

haran


(வி.சுகிர்தகுமார்)
அம்பாரை மாவட்டத்தின் ஆலையடிவேம்பு பலநோக்கு கூட்டுறவுச்சங்க எரிபொருள் நிரப்பு நிலைய ஊழியர்கள் பொதுமகன் இருவரால் சரமாரியாக தாக்கப்பட்டமையை தொடர்ந்து இன்று சங்கத்தின் எரிபொருள் நிரப்பு நிலையம் மூடப்பட்டது.

Tuesday 17 December 2019

மீண்டும் மழை


(வி.சுகிர்தகுமார்)  
அம்பாரை மாவட்டத்தில் பல பிரதேசங்களில் மீண்டும் மழை பெய்ய ஆரம்பித்துள்ளது.

Wednesday 4 December 2019

பதவிக்காலத்தின் ஆரம்பத்திலேயே பத்திரிகையாளர்கள் மீதான துன்புறுத்தல்கள்-எல்லைகளற்ற நிருபர்கள் அமைப்பு


 



 பதவியேற்ற பின்னர் தேடுதல்கள், விசாரணைகள்,அச்சுறுத்தல்களை தாங்கள் எதிர்கொள்ளவேண்டியுள்ளது என்ற இலங்கை பத்திரிகையாளர்களின் கரிசனைகளை பகிர்ந்துகொள்வதாக எல்லைகளற்ற நிருபர்கள் அமைப்பு தெரிவித்துள்ளது.