Sunday 17 May 2015

சட்டவிரோதமாக மின்சாரம் பெற்ற 4 பெண்கள் கைது

திருக்கோவில் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தம்பிலுவில் பிரிவில் சட்டவிரோதமாக மின்சாரம் பெற்ற 4 பெண்களை கைதுசெய்துள்ளதாக திருக்கோவில் பொலிஸார் தெரிவித்தனர்.

 இலங்கை மின்சார சபையினருடன் திருக்கோவில் பொலிஸார் இணைந்து இன்று  ஞாயிற்றுக்கிழமை (17) மேற்கொண்ட சுற்றி வளைப்பு நடவடிக்கையின் போதே குறித்த நால்வரும் கைதுசெய்யப்பட்டுள்ளனர். 

No comments: