Monday 22 June 2015

முகுது மகா விகாரை ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவினால் திறக்கப்பட்டது.

பொத்துவில் பிரதேசத்திலுள்ள முகுது மகா விகாரையில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட 60 அடி உயரமான பௌத்த கோபுரம் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவினால் திறக்கப்பட்டது.






இந்த நிகழ்வில் கிழக்கு மாகாண ஆளுநர் ஒஸ்டின் பெர்னாண்டோ, பாராளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர, கிழக்கு மாகாண சபை உறுப்பினர் தயா கமகே, ஜனாதிபதியின் புதல்வர் தகம் சிறிசேன உள்ளிட்ட பலர் திறக்கப்பட்டன.
இந்த நிகழ்வில் கிழக்கு மாகாண ஆளுநர் ஒஸ்டின் பெர்னாண்டோ, பாராளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர, கிழக்கு மாகாண சபை உறுப்பினர் தயா கமகே, ஜனாதிபதியின் புதல்வர் தகம் சிறிசேன உள்ளிட்ட பலர் திறக்கப்பட்டன.

No comments: