Monday 15 June 2015

பொத்துவில் ஆதார வைத்தியசாலைக்கு பௌசர் மூலம் நீர் விநியோகம்

பொத்துவில் நீர்வழங்கல் காரியாலயத்திற்குச் சொந்தமாக ஹெட ஓயா அருகில் உள்ள நீர் பெறும் கிணறுகளில் 03 கிணறுகள் பழதடைந்ததன் காரணமாக அடிக்கடி தினமும் அறிவித்திலின்றியே நீர் வெட்டு இடம்பெறுகின்றது.
அந்த வகையில் பொத்துவில் வைத்தியசாலையில் உள்ள நோயாளிகள் பெரும் இன்னல்களை எதிர்நோக்கியிருந்தனர். இதனை அறிந்த பொத்துவில் வைத்தியசாலை அபிவிருத்திக் குழு தீவிரமாக செயற்பட்டு நோயாளிகளின் இன்னலை நிவர்த்திக்கும் முகமாக பௌசர் மூலம் நீரைப் பெற்று விநியோகித்து வருகின்றனர்.

No comments: