Monday 15 June 2015

இடி மின்னல் தாக்கத்தினால் பொத்துவில் மணற்சேனையில் ஒருவர் உயிரிழப்பு

குணசீலன் நிலோஷ்

இடி மின்னல் தாக்கத்தினால் பொத்துவில் மணற்சேனையில் ஒருவர் உயிரிழப்பு


(15) பிற்பகல்  இடம்பெற்ற இடிமின்னல் தாக்கத்தினால் பொத்துவில் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மணற்சேனை அம்மன் ஆலயத்திற்கு அருகில் ஆடுகளை மேய்த்து கொண்டிருந்த நபர் மின்னல் தாக்கத்தினால் உயிரிளந்துள்ளார்

பொத்துவில் மணற்சேனை கிராமத்தை சேர்ந்த ஜந்து பிள்ளைகளின் தந்தையான 50வயதுடைய சுதாகரன் என்பவரே மரணமடைந்துள்ளார்.

(15) பிற்பகல் பலத்த இடியுடன் கூடிய மழை அம்பாரை மாவட்டத்தின் பல பகுதிகளிலும் பெய்ந்தமை குறிப்பிடத்தக்கதாகும்

No comments: