Friday 15 January 2016

பனங்காடு ஸ்ரீ பாசுபதேசுவரர் ஆலயத்தில்..

தைத்திருநாள் மற்றும்  ஜயப்ப சுவாமியின்  மகரஜோதியினை முன்னிட்டு   (15)  
பனங்காடு ஸ்ரீ பாசுபதேசுவரர் ஆலயத்தில் 18படி பூசை நிகழ்வில் பிரதம குரு சிவஸ்ரீ  முர்த்திஸ்வரக் குருக்களினால் ஜயப்ப சுவாமிக்கு தீபம் காண்பிக்கப்படுவதனையும் கலந்து கொண்ட பக்தர்களில் ஒருபகுதியினரையும் காணலாம் 



No comments: