Saturday 11 July 2015

இராஜினாமா

வெகுசன ஊடக மற்றும் தகவல் தொழிநுட்ப அமைச்சின் செயலாளரான கருணாரத்ன பரணவிதானவின் இராஜினாமா கடிதத்தை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஏற்றுக்கொண்டுள்ளார். இதன்படி நேற்று வெள்ளிக்கிழமை முதல் அமுலுக்கு வரும் வகையில் அவர் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார் 

No comments: