Wednesday 30 September 2015

இளைஞர்களுக்கு சுற்றுலாத்துறை தொழில் வாய்ப்பினை பெற்றுக்கொடுக்கும் நோக்குடன்....

சுவாட் நியுஸ்....
சுற்றுலாத்துறை வளர்ச்சிப் போக்கினை கருத்தில் கொண்டு இளைஞர்களுக்கு தொழில் வாய்ப்பினை பெற்றுக்கொடுக்கும் நோக்குடன் WUSC அமைப்பின் நிதி உதவியோடு விடுதி ஊழியர் பயிற்சி நெறியானது எமது சுவாட் அமைப்பினால் 21.09.2015ம் திகதி பொத்துவில் அருகம்பை பிரதேசத்தில் சுவாட் அமைப்பின் ஸ்தாபகர் திரு.ச.செந்துராசா அவர்களின் தலைமையில் திறந்து வைக்கப்பட்டுள்ளது

No comments: