Tuesday 29 September 2015

குடி நீர் கிடைக்குமா ...?

   சாந்தன்...... 
குடி நீர் என்பது இறைவன் தந்த வரம் அதிலும் பொத்துவில் 
குண்டு மடு இன்ஸ்பெக்டர் ஏத்தம் ஹிதயா புரம் இந்த மக்களுக்கு நிலத்தடி நீர் 

கிடைப்பதே அரிது நாலு வ௫டங்களுக்கு முன் இம் மக்களுக்கு அரசாங்கத்தால் பாரிய 

குடி நீர் வசதி ஒன்௫ செய்து கொடுக்கப்பட்டது மக்களும் தங்களுடைய பல நாள் கணவும்

 உண்மையானது என்று சந்தோசத்தில் இ௫ந்தனர் ஆனால் அது நிலைக்கவில்லை உரிய 

நேரத்தில் தேவையான நீர் வ௫வதில்லை சில நேரங்களில் இரண்டு நாட்களுக்குப் 

பிறகும் வ௫வதில்லை இப்பேது இலவு காத்த கிளிபோல் காத்தி௫க்கின்றனர் 

குடிப்பதற்கும் நிர் இல்லாமல் இது உரியவர்களிடம் சென்றடைய வேண்டும் 

சிறுவர்களும் மாணவர்களும் பெரிதும் பாதிக்கப் படுகின்றனர்


சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடன் நடவடிக்கை எடுத்து தீர்வினைப் பெற்றுத்தருமாறும் பிரதேச மக்கள் வேண்டுகோள் விடுக்கின்றனர் 

No comments: