Tuesday 22 September 2015

சர்வதேச கடற்கரை தூய்மை தினத்தினை முன்னிட்டு

சர்வதேச கடற்கரை தூய்மை தினத்தினை முன்னிட்டு இன்று ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் ஜெகதீசன் தலைமையில் இரானுவத்தினர் சிவில் அமைப்புக்கள் செயலக உத்தியோகத்தர்கள் பாடசாலை மாணவர்கள்  சகிதம் அக்கரைப்பற்று முதல் தம்பட்டை வரையான 05 கிலோமீட்டர் தூர  கடற்கரை பகுதிகளினை இன்று காலை  சுத்தம் செய்கின்றனர்







No comments: