Tuesday 11 August 2015

கல்முனை பெயர் பலகை

அம்பாறை மாவட்ட கல்முனை தமிழர் பிரதேசத்தில் வீதி ஒன்றிற்கு இரவோடு இரவாக சட்டத்திற்கு புறம்பான வகையில் எம். எஸ் . காரியப்பர் வீதி என பெயர் இடப்பட்டு அங்கு எடுக்கப்பட்ட முன்னெடுப்புகள் அனைத்தும் கல்முனை தமிழ் மக்களாலும் , தமிழ் தேசிய கூட்டமைப்பு வேட்பாளர்களினாலும் தடுக்கப்பட்டு அப்பெயர் பலகை அங்கிருந்து அகற்றப்பட்டது.

No comments: