Friday 28 August 2015

இந்துக்களின் வரலெட்சுமி விரதம் நடேசரபிஷேகங்கள் இன்று(28) வெள்ளிக்கிழமை




பொருளில்லாதோருக்கு இவ் உலகில்லை அருளில்லாதோர்க்கு அவ்வுலகில்லை என்பதற்கு அமைவாக இன்று இந்த கலியுகத்தில் மானிடர்களை சீர்தூக்கிப்பார்க்கும் செல்வத்திற்கு அதிபதியான மகாலஷ்மிக்குரிய விரதமான வரலெட்சுமி விரதம் சகல வீடுகள் மற்ரும் ஆலயங்களில் சிறப்பாக இடம் பெறுகின்ற இதே நேரம் அபிஷேகப் பிரியரானா நடராஜப் பெருமானுக்கு ஓராண்டில் இடம் பெறும் ஆறு சிறப்பு அபிஷேகங்களில் ஒன்றான ஆவனிமாத வளர்பிறை சதுர்த்ததியான இன்று நடேசரபிஷேகமும் இடம் பெறுகின்றது.


ஆவனி மாத பூரனைக்கு முந்திய வெள்ளிக் கிழமையான இன்று பெண்களால்   வரலெட்சுமி விரதம் கடைப்பிடிக்கப்படுவது சகலவிதமான செல்வயோகங்கள் செளபாக்கியங்கள் புத்திரப்பேறு கன்னிப்பெண்களுக்கு மனம் ஒத்த கனவன் போண்ற சகல ஜஸ்வரியம்களை வேண்டி வீடுகளிலும் ஆலயம்களிலும் இவ் விரதத்தினை நோற்பர்

ஒன்பது ஆண்டுகள் தொடர்சியாக ஆனுஷ்டித்தல் விரதத்தின் நியதியும் பெண்களுக்கு சிறப்புமாகும் 



No comments: