Monday 18 August 2014

வரட்சியினால் பாதிக்கப்பட்ட கிராமங்களுக்கு நீர்த்தாங்கிகள்

அம்மாறை மாவட்டத்தில் வரட்சியினால் பாதிக்கப்பட்ட கிராமங்களுக்கு வழங்குவதற்கென 1000 லீட்டர் அளவுடைய 38 நீர்த்தாங்கிகள் 
Displaying Picture 1477.jpg
கல்முனை லீட்ஸ் நிறுவணத்தின் மாவட்ட இனைப்பாளர் க.தியாகராஜாவினால் அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் க.விமலநாதனிடம் அம்மாறை மாவட்ட செயலாளர் காரியாலயத்தில் வைத்து இன்று திங்கள்கிழமை (18) கையளிக்கப்பட்டது இதில் லீட்ஸ் நிறுவணத்தின் மாவட்ட இனைப்பாளர் இர்பான் ,டேவிட் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.

No comments: