Monday 11 August 2014

கோடையில் மாரிபோல் பலத்த மழை..

வ.டினேஸ் அக்கரைப்பற்று

அக்கரைப்பற்று மற்றும் அதனை அண்டிய பகுதிகளில்இன்று மாலை

​பலத்த காற்றுடன் கூடிய மழை பெய்துள்ளது தற்போது சிலநாட்களுக்ககு முதல் கோடைப் போக வேளாண்மை  அறுவடை செய்யப்பட்டது      இதன்   பிற்பாடு மாரிப்போக  செய்கைக்கு மழையை எதிர்பார்த்து நின்ற விவசாயிகளுக்கு ஒரு நிவாரணமாக இது அமைந்துள்ளது மட்டுமல்லாமல் கோடைகால நீர் பற்றாக்குறையினையும் வெப்பத்தயும் தணித்துள்ளது  மக்கள் மிகவும் மகிழ்வுடன் காணப்படுகின்றனர் 

No comments: