Sunday 17 August 2014

பனங்காடு தில்லையாற்று பாலத்தில் சடலம் மிட்பு

என்.ஹரன் 

அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவிற்குற்பட்ட பனங்காடு தில்லையாற்று பாலத்தில் மிதந்தனிலையில் இனம் தெரியாத நபர் ஒருவரின் சடலம் இன்று (17)பிற்பகல் 05.30 மணியளவில் கண்டெடுக்கப்பட்டுள்ளது





கண்டெடுக்கப்பட்ட சடலம் ஆலையடிவேம்பு நாவட்காடு மகாசக்தி வீதியினைச் சேர்ந்த 5 பிள்ளைகளின் தந்தையான  52 வயதுடைய கதிரமலை குமார் என்பவராவார் இதனை இறந்தவரின் மகன் அடையாளம் காட்டியுள்ளார் 

இது தொடர்பான மேலதிக விசாரனைகளினை அக்கரைப்பற்று பொலிஸ் பொறுப்பதிகாரி நஜிப் தலைமையிலான குளுவினர் மேற்கொண்டு வருகின்றனர் 

No comments: