Monday 4 August 2014

வீடமைப்பு நிதியுதவிகள் வழங்கும் வேலைத்திட்டம்

மஹிந்த சிந்தனை அபிவிருத்தி வேலைத்திட்டத்தின்கீழ் சமுகசேவைகள் அமைச்சின் அங்கவீனர்களுக்கான தேசிய செயலகத்தினால் வலது குறைந்தோருக்கான வீடமைப்பு நிதியுதவிகள் வழங்கும் வேலைத்திட்டத்தின் அடிப்படையில் ஆலையடிவேம்பு பிரதேசத்திலுள்ள கண்ணகிகிராமம் – 1 இனைச் சேர்ந்த சசிகலா யோகேஸ்வரன் என்ற பயனாளிக்கான காசோலை இன்று, 31-07-2014 வியாழக்கிழமை ஆலையடிவேம்பு பிரதேச செயலக சமுகசேவைகள் பிரிவினால் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்வின்போது முகாமைத்துவ உதவியாளர் எம்.ஏ.எம்.பாயிஸின் பிரசன்னத்துடன் பிரதேச செயலாளர் வேதநாயகம் ஜெகதீசனால் வழங்கிவைக்கப்பட்டது.

Displaying photo 3.JPG

No comments: