Wednesday 18 July 2018

படகு கவிழ்ந்ததில் ஒருவர் காணாமல் போயுள்ளார்.


வாழைச்சேனை - மியன்மடு கங்கையில் படகு ஒன்று கவிழ்ந்ததில் ஒருவர் காணாமல் போயுள்ளார்.



குறித்த படகில் 3 பேர் மீன்பிடிக்காக இவ்வாறு சென்றுள்ள நிலையில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

நேற்றைய தினம் இந்ந சம்பவம் இடம்பெற்றுள்ளதாக காவற்துறை தெரிவித்துள்ளனர். காணாமல் போயுள்ள நபரை தேடும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வாழைச்சேனை மியன்மடு கங்கையில் படகு கவிழ்ந்ததில் ஒருவரைக் காணவில்லை ! Rating: 4.5 Diposkan Oleh: Viveka Viveka
haran

No comments: