Thursday 21 June 2018

ஒருவர் வெட்டிக் கொலை

பொத்துவீல் பொலிஸ் பிரிவில் ஒருவர் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார்


பொத்துவீல் றொட்டை பகுதியில் ஜெயிக்கா வீட்டுத் திட்டத்துக்குற்பட்ட கிஜிரா நகர் பகுதியில் 56 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் வெட்டுக் காயங்களுடன் சடலமாக மீற்க்கப் பட்டுள்ளார் 

சடலமாக மீற்க்கப்பட்டவர் சரவணமுத்து நாகராஜா என அடையாளம் காணப்பட்டுள்ள துடன் இது தொடர்பான மேலதிக விசாரனைகளை பொத்துவீல் பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்

No comments: