Thursday 19 November 2015

வாகன விபத்தில்...

Displaying IMG_20151120_115607.jpgDisplaying IMG_20151120_115607.jpgஅக்கரைப்பற்று பொலிஸ் பிரிவிற்குட்பட்ட  சாகாமம் வீதியின் கோளாவில் தீவுக்கலை சந்திக்கு அருகாமையில் இன்று காலை இடம் பெற்ற வாகன விபத்தில் வேகக் கட்டுப்பாட்டினை இழந்த முச்சக்கரவண்டி பாதையினை விட்டு விலகி விபத்துக்குள்ளானது இதில் பயணம் செய்த இருவரும் சாரதியும்  சிறுகாயங்களுடன்  தெய்வாதினமாக உயிர் தப்பினர்

No comments: