Wednesday 25 November 2015

இந்தியப் பெண்ணொருவருக்கு 10,000 ரூபாய் அபராதம்

இலங்கைக்கு சுற்றுலா விஸாவில் வந்து  புடைவை வியாபாரத்தில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் நேற்று செவ்வாய்க்கிழமை அதிகாலை கைதுசெய்யப்பட்ட இந்தியப் பெண்ணொருவருக்கு கல்முனை நீதிவான் நீதிமன்ற நீதவான் ஏ.யூட்சன்  10,000 ரூபாய் அபராதம் விதித்தார்.   அத்துடன், வியாபாரத்துக்கு கொண்டுவரப்பட்ட பொருட்களை அரசு உடைமையாக்குமாறும் பொலிhhருக்கு நீதவான் உத்தரவிட்டார். இந்தியாவின் தமிழ்நாட்டைச் சேர்ந்த 31 வயதுடைய இந்தப் பெண் கல்முனை, பாண்டிருப்புப் பிரதேசத்தில் 

No comments: