Wednesday 26 March 2014

சைவசமயப் பரீட்சை சாதனையாளர்கள் பாராட்டு விழா..

ஆலையடிவேம்பு பிரதேச இந்துமாமண்றம் மாவட்டமட்டத்தில் நடாத்திய சைவசமயப் பரீட்சை சாதனையாளர்கள் பாராட்டு விழாவில்(23ஞாயிறு)
Displaying SN851636.jpg
Displaying SN851666.jpg
Displaying SN851681.jpg
Displaying SN851689.jpg

 அதிதியாக கலந்துகொண்ட கிழக்கு இந்துப்பேரவைத்தலைவர் சி.யோகேஷ்வரன்(பா.உ) உரையாற்றுவதனையும் ரிஷிகேசத்தில் இருந்து வருகைதந்த ஸ்ரீமத் சுவாமி நித்தியானந்த சரஸ்வதி மகராஜ் மாணவிக்கு பரிசில் சான்றுப்பத்திரம் வழங்குவதனையும் அருகில் மண்றத்தலைவர் வே.சந்திரசேகரம் செயலாளர்.ஸ்ரீ.மணிவன்னன் மாவட்டச்செயலக உள்ளகக்கனக்காளர் சி.கனகரெட்னம் ஆகியோர்களையும் கலந்துகொண்ட பெற்றோர்களையும் கானலாம். 

No comments: