Monday 21 March 2016

பெண் சட்டத்தரணி சடலமாக மீட்பு

அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவில் 27வயதான பெண் சட்டத்தரணி நேற்று இரவு சடலமாக மீட்பு

சடலம் பிரேத பரீசோதனைக்காக  அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் வைக்கப்ட்டுள்ளது

உயிரிழந்தவர் 27வயதான பெண் சட்டத்தரணி லோ.நிதர்சினி என ஆரம்பகட்ட.  விசாரணைகளில் தெரியவருவதுடன்

இச்சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை   அக்கரைப்பற்று பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்

No comments: