Thursday 9 April 2015

காணாமல் போனோர் தொடர்பான முறைப்பாடுகளை விசாரனை செய்யும் ஜனாதிபதி ஆனைக்குழுவின் இரண்டாவது நாள் அமர்வுகள்....

காணாமல் போனோர் தொடர்பான முறைப்பாடுகளை விசாரனை செய்யும் ஜனாதிபதி ஆனைக்குழுவின் இரண்டாவது நாள் அமர்வுகள் 09ம் திகதி வியாழக்கிழமை



 நிந்தவூர்,இறக்காமம், அக்கரைப்பற்று பொதுமக்களுக்கானதாக  ஆலையடிவேம்பு பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் பிரதேச செயலாளர் வே.ஜெகதீசன் மேற்பார்வையில் இடம் பெறுவதை படத்தில் காணலாம்

No comments: