Wednesday 15 April 2015

கூடுதலான சேமிப்பை வைப்பு செய்த அங்கத்தவருக்கு பரிசுப்பொருளும், கை விஷேசமும்... மகாசக்தி

ஆலையடிவேம்பு பிரதேசம் அக்கரைப்பற்று வரைவுள்ள மகாசக்தி சிக்கன கடனுதவு கூட்டுறவுச் சங்கமானது தமிழ் சித்திரைப் புத்தாண்டை முன்னிட்டு நிலையான சேமிப்புத்திட்டத்தை 15ம் திகதி முதல்முறையாக ஆரம்பித்துள்ளது.


கூடுதலான சேமிப்பை வைப்பு செய்த அங்கத்தவருக்கு பரிசுப்பொருளும், கை விஷேசமும் மகாசக்தி அமைப்பின் தலைவர் திரு.க.சோமசுந்தரம் அவர்கள் வழங்கி வைப்பதையும், அருகில் கூட்டுறவு அபிவிருத்தி உத்தியோகத்தர்  கோ.காந்தரூபன்;, உபதலைவர் திருமதி. துளசிமணி மனோகரராஜா , செயலாளர் திரு.ச.திலகராஜன் , இயக்குனர் சபை உறுப்பினர்களும், பணியாளர்களும்  காணப்படுகின்றனர்.

No comments: