Monday 1 February 2021

புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடையந்த மாணவர்கள் தொடர்பில் கல்வி அமைச்சு விடுத்த முக்கிய அறிவிப்பு

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தி அடையந்த மாணவர்களை வெட்டுப்புள்ளிகளின் அடிப்படையில் தேசிய பாடசாலைகளுக்கு இணைத்து கொள்ளும் நடவடிக்கை பிற்போடப்பட்டுள்ளது.

இதன்படி, குறித்த நடவடிக்கைகள் ஒரு மாத காலத்திற்கு பிற்போடப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சின் செயலாளர் போராசிரியர் கபில பெரேரா தெரிவித்துள்ளார்.

No comments: