Saturday 20 April 2019

5 இடங்களில் இன்று காலை வெடிப்புச் சம்பவங்கள்

கொழும்பு, மட்டக்களப்பு உள்ளிட்ட 5 இடங்களில் இன்று காலை வெடிப்புச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

கொழும்பு கொச்சிச்சிக்கடை தேவாலயம், கட்டுவான ​தேவாலயம், கிங்க்ஸ்பரி ஹோட்டல்,  சங்கிரில்லா ஹோட்டலின்  மூன்றாவது மாடி, மட்டக்களப்பு பிரதேச தேவாலயம் ஒன்றிலும் ,சின்னமன் கிரேன்ட் ஹோட்டலிலும், கிங்ஸ்பரி ஹோட்டலிலும் இவ்வெடிப்பு சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன.
இச்சம்பவங்களில் காயமடைந்தவர்கள் ​ கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதுவரை 50 பேருக்கு ​அதிகமானோர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வரும் நிலையில், மேலும் பலர் வைத்தியசாலைக்கு கொண்டு வரப்படுவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

waiting ...update ......

haran

No comments: