Saturday 24 August 2013

விநாயகபுரம் ஸ்ரீ பத்திரகாளி கோவில் தீ மிதிப்பு வைபவம்

ஹரனி

திருக்கோவில் விநாயகபுரம் ஸ்ரீ பத்திரகாளி கோவில் தீ மிதிப்பு வைபவம் நேற்று வெள்ளிக்கிழமை காலையில் இடம்பெற்றது.
இவ்வாலய வருடாந்த உற்சவம் கடந்த 18 ம்திகதி ஞாயிற்றுக்கிழமை ஆரம்பமாகி 21ம் திகதி புதன்கிழமை பாற்குடபவனியும் தொடர்ந்து 5 தினங்கள் பூஜைகள் இடம்பெற்று நேற்று வெள்ளிக்கிழமை தீ மிதிப்பும் 8ம் சடங்கு 30.ம் திதி வெள்ளிக்கிழமை இடம்பெற்று வருடாந்த உற்சவம் நிறைவுபெறும்
இவ் தீ மிதிப்பில் நூற்றுக்கனக்காக பெண்கள் ஆண்கள் கலந்துகொண்டு தீ மிதித்தனர்.









No comments: