Saturday 24 August 2013

ஆலையடிவேம்பு ஸ்ரீ முருகன் தேவஸ்த்தான மகாகும்பாபிஷேகம்

ஹரனி

ஆலையடிவேம்பு ஸ்ரீ வள்ளி தேவசேனாசமேத ஸ்ரீ முருகப்பெருமான் தேவஸ்தான மஹாகும்பாபிஷேகம் நேற்று வியாழக்கிழமை வெகுவிமர்சையாக இடம்பெற்றது
இவ் ஆலய மஹாகும்பாபிஷேகம் கடந்த ஞாயிற்றுக்கிழமை 18 ம் திகதி பிரதிஷ்டா பிரதமகுரு சிவஸ்ரீ.க.கு.சீதாராம் குருக்கள் தலைமையில் ஆரம்;பமாகி நேற்று புதன்கிழமை எண்ணெய்காப்பு வியாழக்கிழமை சாத்தலும் நேற்று வியாழக்கிழமை பகல் 11. மணியளவில் மஹாகும்பாபிஷேகம்  இடம்பெற்றது.
ஆலய பிரதம குரு சிவஸ்ரீ.ஆ.கோகிலராஜசர்மா, சாவசாதகாசிரியர் சிவஸ்ரீ.க.கு.சச்சிதானந்த சிவம் குருக்கள் உட்பட பல குர்மார்கள் கிரிகைகால குருமார்களாக கடமையாற்றினர்  இவ் மஹாகும்பாபிஷேகத்தில் பெரும் திரளான பக்த அடியார்கள் கலந்துகொண்டனர்












No comments: