Saturday 4 August 2018

யானை தாக்கி ஒருவர் பலி


அம்பாறை - தமன மரியகந்த பிரதேசத்தில் காட்டு யானை தாக்கி நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.


மூன்று பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த நபர் நேற்று இரவு உந்துருளியில் பயணித்து கொண்டிருந்த போது இவ்வாறு காட்டு யானை தாக்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
யானை தாக்கியதில் குடும்பஸ்தர் பலி ! Rating: 4.5 Diposkan Oleh: Viveka Viveka

No comments: