Monday 19 December 2016

மழை வேண்டி விசேட பூஜை

மழை வேண்டி விசேட பூஜை  வெள்ளிக்கிழமை 



அம்பாறை மாவடடத்தில் தற்போது காணப்படும் மழை அற்ற காலநிலையினை கருத்தில் கொண்டு  ஆலையடிவேம்புப் பிரதேச இந்து மா மன்றத்தால்ஏற்பாடு செய்து நடாத்தப்படும் மழை வேண்டி விசேட பூஜைநிகழ்கவுள் இன்று  வெள்ளிக்கிழமை அக்கரைப்பற்று ஸ்ரீ வம்மியடி பிள்ளையார் ஆலயத்தில் இடம் பெறவுள்ளது 


இவ் விசேடயாக  பூசையானது   நித்தியானத்த சுவாமியினால் நடாத்தப்படவுள்ளதாக இந்து மாமன்ற இணைப்பாளர்  ம.காளிதாசன் தெரிவித்தார்.
தற்காலத்தில் பருவப் பெயர்ச்சி மழை குறைவடைந்து வரற்சியான காலநிலை நிலவுவதினால்   மாவடடத்தின் பிரதான பொருளாதாரமாக விளங்கும் விவசாய செயகை மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளதுடன்  உணவீனமும் குறைவடைந்து பால் பொருளாதாரமும் பாதிக்கப்பட்டுள்ளது 
எனவே சமூக நோக்குடனான இவ் விசேட வழிபாட்டில் பிரதேச பொதுமக்களும் விவசாய அமைப்புக்கள் உடன் கால்நடை பண்ணையாளர்களும் சமூக நலன் விரும்பிகளும் கலந்து கொள்ளலாம் என இந்து மா மன்றத்தின் தலைவர் வே.சந்திரசேகரம்
தெரிவித்துள்ளார்

No comments: