Thursday 1 December 2016

தாழ் அமுக்கம்



அம்பாறை, பொத்துவில் கடல் பிராந்தியத்தில் தாழ் அமுக்கம் நிலை கொண்டுள்ளதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாமென அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின்
அம்பாறை மாவட்ட உதவிப் பணிப்பாளர் ஏ.எஸ்.எம். சியாத், நேற்று புதன்கிழமை (30) மாலை தெரிவித்தார். 

No comments: