Tuesday 20 January 2015

திருவள்ளுவர் பாடசாலை அங்குரார்பன நிகழ்வில்...

ஆலையடிவேம்பு கோட்டத்தின் புதிய திருவள்ளுவர் பாடசாலை அங்குரார்பன நிகழ்வில் 21) திகோ/ வலயக்கல்விப் பனிப்பாளர் ஆர்.சுகிர்தராஜன் பிரதிப்பனிப்பாளர் வி.குனாளன்,கோட்டக்கல்வி அதிகாரி. கே.சோமசுந்தரம்,இல்லத்தலைவர் த.கைலாயபிள்ளை, இனைந்து நாடாவினை வெட்டி திறந்து வைப்பதனையும் புதிய மாணவர்களினால் மங்களவிளக்கேற்றப் படுவதனையும் காணலாம்






No comments: