Monday 12 January 2015

தைத்திருனாளை முன்னிட்டு

 அக்கரைப்பற்று வரைவுள்ள மகாசக்தி சிக்கனக்கூட்டுறவு சங்கத்தின் அங்கத்தவர்களது சேமிப்பினை ஊக்குவிக்கும் முகமாக அதன் தலைவர் க.சோமசுந்தரம் தலைமையில் அதிக சேமிப்பினையுடைய பயனாளிகளுக்கு  கூட்டுறவு அபிவிருத்தி உத்தியோகத்தர் 




வை.எல்.எம்.ஜலால்டீன் பானை ஒன்றினை கையளிப்பதனையும் நிகழ்வில் கலந்து கொண்டோரையும் கானலாம்

No comments: