Thursday 6 November 2014

பெற்றோர்களுக்கான விழிப்புணர்வு அறிவூட்டல் கருத்தரங்கு

என்.ஹரன்

ஆலையடிவேம்பு பிரதேச இந்து மாமண்றத்தின் அனுசரனையில் நடாத்தப்பட்டு வருகின்ற அறநெறி பாடசாலை மாணவர்களது பெற்றோர்களுக்கான விழிப்புணர்வு அறிவூட்டல் கருத்தரங்கு 


பனங்காடு பாசுபதேசுவர வித்தியாலயத்தில் இன்று 07.11.2014  மாலை 04.00 மணிக்கு இடம் பெறவுள்ளது


No comments: