Tuesday 4 November 2014

சொண்ட் நிறுவன இளைஞர் குழுவுடன் ”அனுபவபகிர்வு கள ஆய்வின் ” ஆரம்ப நிகழ்வினை

ஹரன்
தேசிய மொழிகள் திட்டத்தின் திருகோனமலை மாவட்டத்தினைச் சேர்ந்த  கந்தளாய் பிரதேச இளைஞர் சம்மேளன குழுவினர் நேற்று(04) செவ்வாக்கிழமை அக்கரைப்பற்று சொண்ட் நிறுவன இளைஞர் குழுவுடன் ”அனுபவபகிர்வு கள ஆய்வின் ” ஆரம்ப நிகழ்வினை நிறுவன நிகழ்ச்சி திட்ட இனைப்பாளர் த.விஜயகுமார் ஆரம்பித்து உரையாற்று வதனையும் கலந்துகொண்ட கந்தளாய் பிரதேச இளைஞர் சம்மேளன குழுவினரினையும் படத்தில் கானலாம்






No comments: